முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக சிறீலங்கா அரசு ஏக்கியிராச்சிய அரசியல் யாப்பினை திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டிள்ளது. இந்நிலையில், அதனைத் தடுத்து தமிழ் மக்களுக்கான அரசியல்...
Read moreDetailsநாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி...
Read moreDetailsஅனர்த்தினால் பாதிக்கப்பட்ட குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை அடையாளம் கண்டு சட்டவிரோதமாக மணல் அகழும் நடவடிக்கைகள் கிளிநொச்சி பகுதியில் இடம்பெற்றுவருகின்றன. அனர்த்தத்தின் போது பல குளங்களின் அணைக்கட்டுகள் உடைப்பினால்...
Read moreDetailsமன்னார் நகர சபையின் மாதாந்த அமர்வு இன்றைய தினம் (15) காலை 10 மணியளவில் நகர சபையின் தலைவர் டானியல் வசந்தன் தலைமையில் இடம்பெற்ற போது சபையில்...
Read moreDetailsயாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான...
Read moreDetailsவெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவு செல்லமுற்பட்ட வேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் அரச தரப்பால் பயணிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...
Read moreDetailsமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு - தேவிபுரம் பிரதேசத்தில் புதையல் தேடும் நோக்கில் காணியொன்றில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆறு சந்தேகநபர்கள் அகழ்வு உபகரணங்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...
Read moreDetailsகிளிநொச்சி கொழுந்துப்புலவு பகுதியில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பண்ணையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத குளம் காரணமாக மயில்வாகனபுரம் கிராம மக்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட அரசாங்க...
Read moreDetailsயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது முதற்கட்டமாக மயான முகப்பு வளைவு...
Read moreDetailsமான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.