நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் : வழக்கு விசாரணைகள் ஒத்திவைப்பு!

நீதிபதி மா.இளஞ்செழியன் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கின் பிரதான சான்று பொருளான கைத்துப்பாக்கி இல்லாத காரணத்தினால் வழக்கு விசாரணைகள் மே மாதம் 21ஆம் திகதிக்கு...

Read more

யாழில் காணி மோசடியில் ஈடுபட்டவர் கைது!

வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்...

Read more

தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்!

வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின்...

Read more

முல்லைத்தீவு முறிகண்டியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 7 பேர் காயம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....

Read more

வவுனியா வைரவபுளியங்குளத்தில் களைகட்டிய உழவர் சந்தை!

வவுனியா வைரவபுளியங்குளத்தில் வன்னியின் மகளீர் பலத்தால் கட்டியெழுப்பப்பட்ட நஞ்சற்ற சூழல் நேயமிக்க உற்பத்திப்பொருட்களிற்கான மாபெரும் உழவர் சந்தையானது இன்று மாவட்ட செயலாளர் சரத் சந்திரவினால்  திறந்து வைக்கப்பட்டது....

Read more

நல்லூர் ஆலயச் சூழல் துப்பாக்கிச் சூடு நடாத்தும் திடல் இல்லை : நீதிபதி மா.இளஞ்செழியன்!

நல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்....

Read more

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் : முல்லைத்தீவில் காலாவதியான அரிசி விநியோகம்?

அரசமானிய நிகழ்ச்சித்திட்டம் மூலம் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட மக்களுக்கு காலாவதியான அரிசி பொதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச மானியம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தற்போது மக்களுக்கு அரிசி...

Read more

மருதமடு மாதாவின் ஆசி பெறும் கிளிநொச்சி மக்கள்!

புனித மருதமடு மாதாவின் திருச்சொருப தரிசனம் கிளிநொச்சியில் இன்றும் இடம்பெற்றது. கிளிநொச்சி புனித திரேசா ஆலயத்திற்கு வருகை தந்த மாதாவிற்கு கிளிநொச்சி பங்குத்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது....

Read more

சம்பள உயர்வு கோரி மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று அமைதிவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும்...

Read more

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா வருகின்ற 20.05.2024 திங்கள் அன்று நடைபெறவுள்ளது. இதற்கான ஒழுங்கமைப்பு...

Read more
Page 1 of 390 1 2 390
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist