வாகன இறக்குமதி தொடர்பில் அறிவிப்பு!
2024-04-02
எரிபொருள் விநியோகம் தொடர்பில் அறிவிப்பு!
2024-04-12
ரஷ்யா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு இலவச விசா
2024-04-27
மனித உருவில் பிறந்த ஆட்டுக்குட்டி!
2024-04-27
வெளிநாட்டில் வசித்து வரும் உறவினரின் காணியை மோசடி செய்து வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்த குற்றச் சாட்டில் ஒருவரை யாழ் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாட்டில்...
Read moreநல்லூர் ஆலய சூழல் துப்பாக்கி சூடு நடாத்தி விளையாடும் திடல் இல்லை என வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தனது சாட்சியத்தின் போது குறிப்பிட்டுள்ளார்....
Read moreயாழில் கும்பலொன்று பெண்ணொருவருக்கு போதைப் பொருள் கொடுத்து அவரை தொடர்சியாகப் பாலியல் வன்புணர்வு செய்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே...
Read moreயாழ்ப்பாணம் ஆறுகால் மட சந்தியில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ தினத்தன்று முன்னால் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியை பின்னால் வந்த பட்டா...
Read moreயாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திப்பணிக்காக ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ் போதனா வைத்தியசாலையும் இணைந்து இன்று மாபெரும் நடைபவணியொன்றை முன்னெடுத்திருந்தது. குறித்த நடைபவணியில் வடமாகாண...
Read moreதமிழ் மக்கள் கூட்டணியினரால் நேற்றைய தினம்‘ Structural Genocide and Ethnic Cleansing of Tamils in Sri Lanka ‘என்ற நூல் யாழ்ப்பாணத்தில் வெளியீடு செய்யப்பட்டது....
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் அடுத்த பீடாதிபதியாக சிரேஷ்ட பேராசிரியர் தி. வேல்நம்பி தெரிவு செய்யப்பட்டுள்ளார். தற்போதைய பீடதிபதி பேராசிரியர் செ. கண்ணதாசனின் பதவிக்காலம் எதிர்வரும்...
Read moreயாழ்ப்பாணம், மடகல், சகாயபுரம் பகுதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கிணற்றில் விழுந்து மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆவர் தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருந்து...
Read moreயாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா...
Read moreதியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதினம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.