யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் வலிகாமம் வடக்கு பிரதேச சபையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. யாழ்.வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்று(18) பிரதேச சபையின்...

Read moreDetails

கோப்பாய் பாதீடு வெற்றி – கேக் வெட்டி கொண்டாடிய உறுப்பினர்கள்

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் பாதீட்டினை தேசிய மக்கள் சக்தியினர் மாத்திரம் எதிர்த்த நிலையில் பெரும்பான்மையுடன் பாதீடு சபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் கேக் வெட்டி கொண்டாட்டங்களில்...

Read moreDetails

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் 10 இலட்சம் ரூபா நிதி...

Read moreDetails

பலாலி விமான நிலையத்திற்கான புதிய பயணிகள் முனைய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் வைபவம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கான புதிய பயணிகள் முனைய கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் விமான நிலையத்தலைவர் சமன் அமரசிங்க, விமான...

Read moreDetails

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக சென்ற நெடுந்தாரகை படகில் குழப்பம்!

வெள்ளநிவாரணம் வழங்குவதற்காக நெடுந்தீவு செல்லமுற்பட்ட வேளை போக்குவரத்திற்கான படகுகள் சீரின்மையால் அரச தரப்பால் பயணிகள் புறக்கணிக்கப்பட்ட நிலையில் இன்று காலை அவ்விடத்தில் குழப்பநிலை ஏற்பட்டது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...

Read moreDetails

யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது முதற்கட்டமாக மயான முகப்பு வளைவு...

Read moreDetails

அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ் சிறைச்சாலையில் இருந்து நிவாரணப்பொருட்கள் வழங்கிவைப்பு!

நாட்டில் டித்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் சிறைச்சாலை நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. இந்த உதவி பொருட்கள் அடங்கிய பொதிகள் யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க...

Read moreDetails

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள...

Read moreDetails

யாழில் வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம் – மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு.

அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற 25000 ரூபாய் கொடுப்பனவில் வெள்ளத்தில் சிக்குண்ட தமது வீட்டை புறக்கணித்து விட்டதாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக இலங்கை...

Read moreDetails

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் செய்து தரப்படும் – இளங்குமரன் உறுதியளிப்பு!

குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி...

Read moreDetails
Page 1 of 316 1 2 316
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist