இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்!

"இந்திய மீனவர்களைக் கைது செய்யும் செயற்பாட்டில் இலங்கை கடற்படையினர் தயக்கம் காட்டுகின்றனர்" என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தெரிவித்துள்ளார். சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது தொடர்பில்...

Read more

யாழ். பல்கலைக்கழகத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல்

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று பல்கலைக்கழக பிரதான வளாகத்தில்  உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்...

Read more

நல்லூரில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைப் பொலிஸார் குழப்ப முயற்சி?

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கு மத்தியிலும்  தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அதனை குழப்பும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர் ...

Read more

கொட்டும் மழைக்கு மத்தியில்  தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி!

யாழ் நல்லூரில் கொட்டும் மழைக்கும் மத்தியிலும் தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம்...

Read more

தியாக தீபம் திலீபனை கையில் சுமக்கும் இளைஞர்!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் இன்று  கலந்து கொண்டிருந்த இளைஞன் ஒருவர் தனது கையில், திலீபனின் உருவ படத்தை கையில் பச்சை குத்தியிருந்த சம்பவம் பலரது...

Read more

யாழில். வாள் வைத்திருந்த இளைஞர் கைது!

யாழ்ப்பாணம் - நெல்லியடி குடவத்தை பகுதியில்  21 வயதான இளைஞர் ஒருவர் வாள் வைத்திருந்த குற்றச் சாட்டில் நேற்றைய தினம் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த  இளைஞரைப்   பருத்தித்துறை...

Read more

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்;  யாழ். பல்கலை மாணவர்களால் மரக்கன்றுகள் வழங்கிவைப்பு

தியாக தீபம் திலீபனின்  36 ஆவது நினைவேந்தலை முன்னிட்டு யாழ் பல்கலைக்கழக மாணவர்களினால் திலீபனின்  நினைவுத்தூபி அமைந்துள்ள பகுதிகளில் இன்று பொதுமக்களுக்கு  மரக்கன்றுகள் வழங்கிவைக்கப்பட்டன.  

Read more

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைக்க விரும்புகின்றேன் -சந்தோஷ் நாராயணன்

"யாழ்ப்பாணத்தில் சர்வதேச தர கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் எண்ணம் தனக்கு உண்டு" என பிரபல தென்னிந்திய  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் வருகை...

Read more

சாந்தனை மீட்டுத் தாருங்கள்! தாய் கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு சாந்தனின் தாயார் பல்வேறு...

Read more

தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் : மூன்று மாத குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் தாய்ப்பால் அருந்தும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக யாழ் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த...

Read more
Page 2 of 158 1 2 3 158
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist