வலி. தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கு அடிக்கல் நாட்டப்பட்டது!

ரூ.330 மில்லியன் செலவில் நிர்மாணம் – தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பங்கேற்பு யாழ்ப்பாணம் – வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல்...

Read moreDetails

யாழில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை உரிமையாளரிடம் கொடுத்த சாரதியும், நடத்துனரும்!

இலங்கை போக்குவரத்துக்கு சபை பேருந்தில் பெண் பயணி ஒருவர் தொலைத்த 10 லட்சம் ரூபா பெறுமதியான தங்கச் சங்கிலியை மீட்ட நடத்துநரும் சாரதியும், உரியவரிடமே அந்த நகையை...

Read moreDetails

கீரிமலையில் வெள்ள வாய்க்கால் மூடிகள் உடைப்பு

யாழ்ப்பாணம் கீரிமலை பகுதியில் வெள்ள நீர் வடிந்தோடும் வாய்க்காலின் மூடிகளை விஷமிகள் அடித்த நொறுக்கியுள்ளனர். பொன்னாலை - பருத்தித்துறை வீதியில் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பகுதியில் இருந்து...

Read moreDetails

காணாமல் போன 31 பேரை O.M.P கண்டறிந்துள்ளது

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் ,  31 பேரை தாம் இதுவரையில் கண்டறிந்துள்ளதாகவும்  5 540 பேருக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளதாகவும்,...

Read moreDetails

துன்னாலையில் 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு  20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக...

Read moreDetails

வலி.வடக்கு காணி விடுவிப்பு போராட்டத்தில் சாணக்கியன் எம்.பி!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி, வசாவிளான் மற்றும் பலாலி சந்தி பகுதிகளில் பொதுமக்களின் போராட்டம் தொடர்ந்து...

Read moreDetails

திருட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூவர் கைது

யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து...

Read moreDetails

காணிகளை விடுவிக்குமாறு கோரி வசாவிளானில் போராட்டம்!

யாழ்ப்பாணம் வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வசாவிளான் மக்களும் இன்றைய தினம் 2 ஆவது ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வலி.வடக்கில்...

Read moreDetails

பலாலி சந்தியில் இன்றைய தினம் 10ஆவது வாரமாகவும் போராட்டம் – பிரதமரிடம் மகஜர் ஒன்றும் கையளிப்பு!

வலி. வடக்கு மக்கள் தமது காணிகளை விடுவிக்கக்கோரி பலாலி சந்தியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 10ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர். கடந்த 36 வருடங்களுக்கு மேலாக இராணுவத்தினர்...

Read moreDetails

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல் சம உரிமைகளை உறுதி செய்வதே அரசின் கொள்கை: யாழ்ப்பாணத்தில் பிரதமர் ஹரினி அமரசூரிய உரை!

எந்தவொரு குடிமகனையும் பின்தங்க விடாமல், அனைவருக்கும் சம உரிமைகளையும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மைக் கொள்கை எனப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண...

Read moreDetails
Page 2 of 397 1 2 3 397
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist