வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் இன்று இரண்டாவது நாளாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்!

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 17வது ஆண்டு நினைவேந்தல் வார நிகழ்வுகள் வடகிழக்கு தமிழர் தாயகப்பகுதிகளில் இன்று இரண்டாவது நாளாகவும் இடம்பெற்றது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்றைய...

Read moreDetails

யாழில் ஹெரோயினை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்!

யாழில் 10 கிராம் ஹெரோயினை விழுங்கிய 21 வயதுடைய இளைஞர் ஒருவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். இது குறித்து மேலும் தெரியவருகையில்,...

Read moreDetails

தையிட்டியில் சட்டவிரோத விகாரை வழக்கிற்கான கட்டளை எதிர்வரும் 21ம் திகதி அறிவிப்பு!

தையிட்டியில் சட்டவிரோத விகாரை அமைந்துள்ள காணிக்குள் கையகப்படுத்தப்பட்டுள்ள பிரதேச சபைக்கு சொந்தமான வீதியினை மீட்கும் நடவடிக்கையை பிரதேச சபை கைவிட வேண்டும் என பலாலி பொலிஸார் மல்லாகம்...

Read moreDetails

வடக்குமாண ஆளுநர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் – ரவிகரன் mp இடையில் விசேட சந்திப்பு!

வடக்குமாண ஆளுநர், பிரதமசெயலாளர், உள்ளூராட்சி திணைக்கள நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரைச் சந்தித்தார் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன். முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய அபிவிருத்திப் பணிகள், தேவைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகள்...

Read moreDetails

நல்லூர் பின் வீதியில் ஆரம்பமான முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவேந்தல் வாரம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரமானது இன்றையதினம் ஆரம்பமாகிறது. இதன்போது நினைவு ஊர்தியில் உள்ள நினைவுச் சின்னத்துக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தப்பட்டது. அத்துடன் நல்லூர்...

Read moreDetails

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தினை ஆசிய நாட்டு நடுத்தர விமானங்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் விஸ்தரித்தல் தொடர்பில் வடமாகாண ஆளூநர் கலந்துரையாடப்பட்ட நிலையில் , அது தொடர்பில் மத்திய...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு தமிழரசு கட்சியினால் சன்நிதி முருகன் ஆலயத்தில் ஆரம்பம்!

இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் உண்டு உயிர் வாழ்ந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியினை நினைவு கூரும் ஆரம்ப நிகழ்வு இன்று (12) தமிழரசு கட்சியினால் தொண்டைமானாறு சன்நிதி முருகன்...

Read moreDetails

யாழ் – கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கி இன*ப்படுகொ*லை நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் முதல் நாளான இன்று (12) கட்டைக்காட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சபட்டு முள்ளிவாய்கால் இனப்படுகொலை நினைவேந்தலை ஆரம்பித்துள்ளனர். கட்டைக்காடு கிராம மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட...

Read moreDetails

யாழ் போதனா வைத்தியசாலையின் தீ விபத்து குறித்து சிறிபவானந்தராசா கருத்து!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருந்து களஞ்சியத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் , களஞ்சிய சாலையில் இருந்த 60 வீதத்திற்கும் அதிகமான மருந்துகள் நீதியில் எரிந்து நாசமாகியுள்ளதாக போதனா...

Read moreDetails

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு தேவையான மருந்துகளை உடனடியாக பெற்றுக்கொடுக்கவும் , களஞ்சியசாலையை உடனடியாக புனரமைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தீ விபத்துக்குள்ளான வைத்தியசாலையின்...

Read moreDetails
Page 2 of 361 1 2 3 361
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist