சீரற்ற வானிலையினால் யாழில் இதுவரை 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர்...

Read moreDetails

மன்னார் – யாழ் செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியது!

மன்னார் - யாழ்ப்பாணம் வரை செல்லும் வீதி முற்றாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் பயணங்களை தவிர்க்குமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 1297 குடும்பங்களைச் சேர்ந்த 4140 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா...

Read moreDetails

மாரடைப்பால் பாதிக்கப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக புங்குடுதீவுக்கு கொண்டு செல்ல கடற்படை உதவி!

யாழ்ப்பாணப் பகுதியில் பெய்த கனமழை காரணமாக புங்குடுதீவில் சிக்கிக்கொண்ட ஒரு பெண் சிகிச்சை பெற முடியாமல், மாரடைப்பால் பாதிக்கப்பட்டார். இன்று (28,) காலை கடற்படையினரால் புங்குடுதீவு மருத்துவமனைக்கு...

Read moreDetails

யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி,...

Read moreDetails

யாழில் போதைப்பொருளுடன் இருவர் கைது!

யாழ்ப்பாணம் - அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் ஹெரோயின்...

Read moreDetails

வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வு குறித்து விசேட கலந்துரையாடல்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகார பகிர்வை வலியுறுத்திய கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்...

Read moreDetails

யாழ் – குருநகர் கடலில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் குருநகர் கடல் பகுதியிலிருந்து சிறுவனின் சடலம் ஒன்று பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த ஜோர்ஜ் ஸ்ரிபன் மதிவாணன் என்ற 17 வயதான சிறுவனே இவ்வாறு...

Read moreDetails

யாழில் 1000 போதைமாத்திரைகளுடன் நால்வர் கைது!

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 1,000 போதை மாத்திரைகளுடன் நால்வர் நேற்று (21) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்படி போதைப்பொருட்கள் பாடசாலை மாணவர்களுக்கு விற்பனையாகவிருந்த நிலையில் பொலிஸாரால்...

Read moreDetails

வடக்கு கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மாவீரர் வாரம் ஆரம்பம்!

தமிழ் மக்களின் உரிமைகளுக்கான விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை காணிக்கையாக்கிய மாவீரர்கள் வாரம் இன்று, நாட்டில் பல பகுதிகளில் அனுஸ்டிக்கப்பட்டது. குறிப்பாக வடக்கு கிழக்கு மற்றும் கொழும்பிலும்...

Read moreDetails
Page 3 of 313 1 2 3 4 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist