Lavendran Jananayagan

Lavendran Jananayagan

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சானே சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்து துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையைத் தாக்கிய...

உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

உடைப்பெடுத்தது மாவிலாறு – வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட 121 பேரை இதுவரை விமானம்...

யாழ் மாவட்ட அரசாங்க  அதிபரின் அறிவுறுத்தல்

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின்  நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை ஆராயும் முகமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு...

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . ஐபிஎல் தொடரில்  கொல்கத்தா அணிக்காக விளையாடி வந்த ரசல் சமீபத்தில் அந்த...

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்...

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க.பொ.த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே தெரிவித்துள்ளார். அத்துடன்,...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

மாத்தளை, யடவத்த, செலகம, நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை (30) அன்று...

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவ ரை மீட்ட விமானப்படை-சீரற்ற வானிலை காரணமாக ஏனையவர்களை மீட்கும் பணி தாமதம்.

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவ ரை மீட்ட விமானப்படை-சீரற்ற வானிலை காரணமாக ஏனையவர்களை மீட்கும் பணி தாமதம்.

புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவர்...

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் வாழ்வாதாரம் மிகுந்த சவால்களை எதிர்கொண்டுள்ளனர்....

அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக 1.2 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கம்! 

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில், 'அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகம்' ஒன்றை பிரதமர் அலுவலகத்தை...

Page 2 of 23 1 2 3 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist