Lavendran Jananayagan

Lavendran Jananayagan

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற காலநிலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற காலநிலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது இந்நிலையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை...

மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 121 பேர் இதுவரை விமானம் மூலம் மீட்பு

மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 121 பேர் இதுவரை விமானம் மூலம் மீட்பு

update - மாவில் ஆறு பகுதியில் அதிகரித்து வரும் வெள்ளத்தில் சிக்கிய 121 பேரை இலங்கை விமானப்படை மீட்புக் குழுக்கள் இன்று வெளியேற்றியுள்ளன. ..................... இலங்கை விமானப்படையினால்...

லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!

லண்டனில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினம்..!

இலங்கை உள்நாட்டுப் போரில் உயிர் நீத்த விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளை நினைவுகூரும் மாவீரர் நாள் நிகழ்வுகள் ஆண்டு தோறும் நவம்பர் 27 அன்று பிரித்தானியாவில் மிகவும்...

யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்

யாழ். பல்கலைகழகத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட மாவீரர்கள்

யாழ்ப்பாணம் பல்கலைகழத்தில் மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்படி,...

உணர்வு பூர்வமான நினைவேந்தலில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம்

உணர்வு பூர்வமான நினைவேந்தலில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம்

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் ( 27 ) மாலை 6.05 ற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இவ் அஞ்சலி நிகழ்வில்...

கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்!

கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைகிறது கனகபுரம்!

கிளிநொச்சி – கனகபுரம் துயிலும் இல்லத்தில்  மாவீரர் நினைவொலி எழுப்பப்பட்டு  நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஈழப் போரில் மக்களுக்காக உயிர்நீத்த மாவீரர்களுக்கும், மக்களுக்குமாக ஒரு நிமிட  மௌன...

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் உருவானது புயல்!

இலங்கைக்கு அருகில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (27) சற்று நேரத்துக்கு முன்னர் புயலாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வங்காள விரிகுடாவில் இலங்கை...

பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தைத் தொடர SLC முடிவு;  தொடரின் புதிய அட்டவணை வெளியீடு!

இறுதிப்போட்டிக்கு தகுதிபெறுமா இலங்கை அணி ? பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை

பாகிஸ்தானில் நடைபெற்று வருகின்ற முத்தரப்பு ரி20 கிரிக்கெட் தொடரின் இன்று 06ஆவது போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு தகுதி...

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

மாவீரர் நினைவேந்தல் வாரத்தின் இறுதிநாளான இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து இடங்களிலும் சிவப்பு மஞ்சல் கொடிகளினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மழைக்கு மத்தியிலும் அனைது துயிலும் இலங்களிலும் அஞ்சலிக்கான...

UPDATE – ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜர்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்...

Page 3 of 23 1 2 3 4 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist