இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம்- மனித உரிமை ஆணைக்குழு விசேட கோரிக்கை

கொழும்பு -கொட்டாஞ்சேனையில் மாணவி ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸார்  மற்றும் கல்விசார்...

Read moreDetails

புதிய மைல்கல்லை எட்டியுள்ள சூரிய மின் உற்பத்தி! மகிழ்ச்சியில் இலங்கை மின்சார சபை

இலங்கை முழுவதும் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தியானது   நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில்  புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அதாவது இலங்கை முழுவதும்...

Read moreDetails

பேஸ்லைன் வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு!

ஒருகொடவத்தை முதல் பொரளை வரையிலான பேஸ்லைன் பிரதான வீதி, அடுத்த வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக இந்த...

Read moreDetails

சப்ரகமுவ பல்கலை மாணவன் தற்கொலை; சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் பகிடிவதையால் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 10 மாணவர்கள் மே 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்....

Read moreDetails

ஒரு மில்லியனை நெருங்கும் சுற்றுலா பயணிகளின் வருகை!

2025 ஆம் ஆண்டில் நாட்டிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு மில்லியனை நெருங்கி வருவதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் (SLTDA) தெரிவித்துள்ளது. ஆணையத்தின்...

Read moreDetails

மே 19 அன்று விசாரணைக் குழுவில் முன்னிலையாகும் தேசபந்து!

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோன், தனக்கு எதிரான தவறான நடத்தை மற்றும் கடுமையான பதவி துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்து அறிக்கை...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று (16) மேலும் உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று...

Read moreDetails

இஸ்ரேலுடனான பொருளாதார ஒத்துழைப்பு குறித்த இலங்கையின் நிலைப்பாடு!

இஸ்ரேல் வசம் உள்ள பாலஸ்தீன பகுதிகளுக்கான வேலைவாய்ப்புக்காக இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பாது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்...

Read moreDetails

யால தேசிய பூங்காவில் புதிய மண்டலம்!

யால தேசிய பூங்காவின் மேலும் பல மண்டலங்களை சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்க சுற்றாடல் அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அரங்கமுவ என்ற புதிய மண்டலத்தைத் திறப்பதற்கான...

Read moreDetails

வாகன இலக்கத் தகடு தொடர்பான அறிவிப்பு!

இலங்கையின் புதிய வாகனப் பதிவு செயல்முறையானது இலக்கத் தகடுகளின் (Number Plates) பற்றாக்குறையால் தாமதங்களை எதிர்கொள்வதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) உறுதிப்படுத்தியுள்ளது. புதிய வாகன உரிமையாளர்களுக்கு...

Read moreDetails
Page 2 of 4054 1 2 3 4,054
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist