அடுத்த 36 மணி நேரத்தில் வானிலையில் மாற்றம்!
2024-05-23
விக்கி லீக்ஸின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கை மேல்முறையீடு செய்ய லண்டன் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த ஜூலியன் அசேஞ்ச்...
Read moreபுகழ்பெற்ற நாளிதழான சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் 651 மில்லியன் பவுண்டுகள் சொத்துக்களுடன் 245வது இடத்திற்கு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்- அக்ஷதா தம்பதியினர்...
Read moreமுள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்புக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி பிரித்தானியாவில் உள்ள தமிழர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். முள்ளிவாய்க்கால் இன...
Read moreபிரித்தானியாவில் 86 ஆண்டுகளாக வெளியாகிய ரீடர்ஸ் டைஜெஸ்ட் (readers digest) சஞ்சிகை, இனி வெளியாகாது என அதன் தலைமை ஆசிரியர் இவா மெக்கெவிக் (Eva Mackevic) தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி...
Read moreபிரித்தானியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகள் சட்டவிரோத குடிப்பெயர்வோரை வெளியேற்றுவதற்கான ஒப்பந்தததில் கையெழுத்திட்டுள்ளன. லண்டனில் நடைபெற்ற உள்நாட்டு விவகாரங்களுக்கான முதல் கூட்டுப் பணிக்குழுவிலேயே இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது....
Read moreபிரித்தானியாவின் நாடுகடத்தம் திட்டத்தால் அநேகமான இந்தியர்கள் ஆபத்தில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. முதியோரை கவனித்துக்கொள்ளும் வேலைக்கான விசாவில், சுமார் 2,500 இந்தியர்கள் பிரித்தானியாவுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவர்களில்...
Read moreபிரித்தானியா தலைநகர் லண்டனில் பெட்ஃபோர்ட்ஷையர் (Bedfordshire) நகரில் அமைந்துள்ள ஒரு வீட்டிலிருந்து அணு குண்டை தயாரிக்கும் பொருட்களுடன் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன்,...
Read moreபிரித்தானியா, சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதானது அதன் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல் என, பிரித்தானிய கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகில் சிறந்த கல்விக்கு பெயர்போன பிரித்தானியா, சர்வதேச...
Read moreஅடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் மிகவும் ஆபத்தான நாடாக பிரித்தானிய மாறும் என, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.