• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி!

போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி!

Thavanathan Ravivarman by Thavanathan Ravivarman
2024/05/17
in இங்கிலாந்து, உலகம், பிரதான செய்திகள்
69 0
A A
0
30
SHARES
991
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் (Labour Party) தலைவரும், பெண்கள் மற்றும் சமத்துவத்துக்கான நிழல் மாநிலச் செயலாளருமான அமைச்சர் அன்னெலிஸ் டொட்ஸ் (Anneliese Dodds) இதனை தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தின நிகழ்வை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இலங்கை போர் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின்போது தமிழ் மக்கள் அனுபவித்த கொடுமைகளை அவர், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் தனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைப் போரின்போது நடந்த கொடுமைகளை மறக்கக் கூடாது எனவும் அவர் தனது இரங்கல் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், தமிழர்களுக்கு எதிரான சர்வதேச குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்வதன் மூலம், உயிர் நீத்தவர்களின் நினைவைப் போற்ற வேண்டும் என Anneliese Dodds குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தொடர்ந்து உரையாற்றிய அவர், இலங்கையில் தமிழ் மக்களுக்கான நிரந்தர சமாதானம், நல்லிணக்கம் மற்றும் ஒரு விரிவான அரசியல் தீர்வு ஆகியவற்றின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மேலும், முள்ளிவாய்க்கால் நினைவு நாளானது, போரின் கொடூரம் மற்றும் நீதியின் முக்கியத்துவத்தை நினைவூட்டுவதுடன், போர் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதிலும்,, அரசியல் தீர்வைக் கண்டறிவதில் மற்றும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தல் போன்றவற்றை கோடிட்டுக் காட்டுவதில் தொழிற்கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அமைச்சர் அன்னெலிஸ் டொட்ஸ் மேலும் தெரிவித்தார்.

 

 

Related

Tags: Labour PartyMullivaikkal Remembrance DayukWar Criminals
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வட கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

Next Post

மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

Related Posts

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.
இலங்கை

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

2025-07-13
வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!
இலங்கை

வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

2025-07-12
இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!
இலங்கை

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

2025-07-12
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!
இலங்கை

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

2025-07-12
ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!
இலங்கை

ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

2025-07-12
இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!
இலங்கை

இளைஞர் யுவதிகளுக்கு மகிழ்ச்சி செய்தி!

2025-07-12
Next Post
மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

இரண்டாவது கடன் தவணை : சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஆலோசனை?

இரண்டாவது கடன் தவணை : சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஆலோசனை?

இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணை வெளியீடு!

இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணை வெளியீடு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

474 மில்லியன் ரூபா; மிகப்பெரிய அதிர்ஷ்ட சீட்டிழுப்பு பரிசு தொகை!

2025-06-17
2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2025 அஸ்வெசும கொடுப்பனவு; வர்த்தமானி வெளியீடு!

2024-12-25
கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

கட்டார் விமானப்படை தளத்திலிருந்து மாயமான அமெரிக்க இராணுவ விமானங்கள்!

2025-06-20
ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

ரஷ்யா ஏன் ஈரானுக்கு உதவவில்லை? – புட்டினின் தெளிவுபடுத்தல்!

2025-06-23
ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

ஸ்டார்லிங்க் இப்போது இலங்கையில் கிடைக்கிறது – எலோன் மஸ்க் அறிவிப்பு!

2025-07-02
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

0
வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

0
இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

0
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

0
ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

0
செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

2025-07-13
வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

2025-07-12
இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

2025-07-12
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

2025-07-12
ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

ஏற்றுமதி கைத்தொழில் தொடர்பான தரப்பினருடன் ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்!

2025-07-12

Recent News

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

2025-07-13
வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

வட மாகாண பூப்பந்தாட்ட பிரீமியர் லீக் சுற்றுப் போட்டி மன்னாரில் இன்று ஆரம்பம்!

2025-07-12
இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

இனங்களுக்கிடையே சம உரிமைகளை உறுதி செய்ய கோரி மட்டக்களப்பில் கையெழுத்து போராட்டம்!

2025-07-12
இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதராக எரிக் மேயர்!

2025-07-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.