கட்டிடத்தில் இருந்து தவறி வீழ்ந்த ஒருவர் உயிரிழப்பு
பாணந்துறை கெசல்வத்தை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடத்தின் நான்காவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். ரணல, நவகமுவ பகுதியைச்...