Kavipriya S

Kavipriya S

21 வருடத்திற்கு பின் வரும் குருவின் வக்ர பார்வை : மூன்று ராசிகளுக்கு அதிஷ்டம்

21 வருடத்திற்கு பின் வரும் குருவின் வக்ர பார்வை : மூன்று ராசிகளுக்கு அதிஷ்டம்

ஜோதிடத்தில் ஒரு கிரகம் அல்லது ஒரு நட்சத்திரம் அதன் நிலையை மாற்றினால், இவை 12 ராசிகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால் தான் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின்...

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வைத்தியர்

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வைத்தியர்

மொணராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 42 வயதுடைய வைத்தியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வெலியாய பகுதியில் அமைந்துள்ள குறித்த வைத்தியரின் பிரத்தியேக வீட்டிலேயே அவர்...

வாராந்தம் 5 கிராம் பிளாஸ்டிக்கை உண்ணும் மனிதன் : ஆய்வில் அதிர்ச்சி

வாராந்தம் 5 கிராம் பிளாஸ்டிக்கை உண்ணும் மனிதன் : ஆய்வில் அதிர்ச்சி

வாராந்தம் 5  கிராம் அதாவது ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் மனிதனின் வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார்....

மின் கட்டண நிலுவையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு : இருளில் மூழ்கியது மிஹிந்தலை

மின் கட்டண நிலுவையால் துண்டிக்கப்பட்ட மின் இணைப்பு : இருளில் மூழ்கியது மிஹிந்தலை

மிஹிந்தலை ரஜமஹா விகாரையில் 41 இலட்சம் ரூபா மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் இன்று மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்ட பிரதேச மின்...

87 வயது பாட்டியை பாலியல் வன்புனர்வுக்குட்படுத்திய மகன்

87 வயது பாட்டியை பாலியல் வன்புனர்வுக்குட்படுத்திய மகன்

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருந்துவத்த வாகெதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் தனது பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். குறித்த நபர் 57 வயதுடையவர் என்றும் பாதிக்கப்பட்ட...

மீண்டும் உயிருடன் வருகிறார் விவேக்

மீண்டும் உயிருடன் வருகிறார் விவேக்

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக ஒரு வாவ் காரியத்தை நிகழ்த்துகிறார் இயக்குநர் ஷங்கர். 'இந்தியன்' படத்தில் விவேக், நெடுமுடி வேணு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தார்கள். அதனால்...

UPDATE : வரகாபொல விபத்தில் மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம் : 23 பேருக்கு காயம்

UPDATE : வரகாபொல விபத்தில் மேலும் மூவரின் நிலை கவலைக்கிடம் : 23 பேருக்கு காயம்

வரக்காபொல துல்ஹிரிய பகுதியில் இன்று முற்பகல் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் பெண் ஒருவர் பலியானதுடன் மேலும் 23 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் மூவரின் நிலை...

ரணிலின் கேள்வியினால் தடுமாறினார் பஷில் − சர்வகட்சி மாநாட்டில் என்ன நடந்தது?

புதிய ஜனாதிபதியாக பசில் நாட்டிற்கு கிடைப்பது பேரதிஷ்டம் : காமினி லொக்குகே!

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலின் பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக பசில் ராஜபக்ச களமிறக்கப்படலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்றையதினம் கொழும்பில்...

வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய திட்டம்!

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலையத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...

4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்!

4 மாதங்களில் சந்தைக்கு வரவுள்ள புதிய உருளைகிழங்குகள்!

பதுளை மாவட்டத்தில் அடுத்த 4 மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட உருளைக்கிழங்குகளை சந்தைப்படுத்த முடியும் என பதுளை மாவட்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் மொத்த...

Page 193 of 209 1 192 193 194 209
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist