அரிசியை இறக்குமதி செய்ய தேவை இல்லை
அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என, தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய...
அரிசியை இறக்குமதி செய்வதற்கான எந்தவொரு தேவையும் இல்லை என, தேசிய கமநல சேவை ஒன்றியம் தெரிவித்துள்ளது. அரிசி மேலதிகமாக உள்ள இந்தச் சந்தர்ப்பத்திலும், அரசியை இறக்குமதி செய்ய...
சகுவாரோ எனப்படும் உடல் எடையை குறைக்கும் போதைப்பொருள் அடங்கிய மாத்திரைகளை உணவுப் பொருட்களில் மறைத்து விற்பனை செய்யும் மருந்துக் கடையொன்று தொடர்பில் கிடைத்த தகவலையடுத்து, பதுளை விசேட...
உலகில் முதன்முறையாக நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி மனித இனப்பெருக்க திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திட்டம் கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித...
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவ அறைக்கான (A/C) குளிரூட்டி பழுதடைந்துள்ளதால் வைத்தியசாலைக்கு பிரசவத்திற்காக செல்லும் கர்ப்பிணித் தாய்மார்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். வைத்திய சாலையின்...
அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது....
நீர் மற்றும் கழிவுநீர் கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பிரகாரம் இந்த அனுமதி...
கட்டுகஸ்தோட்டையில் 14 வயதான சிறுமியை 29 வயது இளைஞன் காதலித்து திருமண உறவில் இருந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகளால் 29...
இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். மேலும் 286 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்குவது...
தேங்காய்களின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளமைக்கு இடைத்தரகர்கள் அதிக இலாபத்தை வைத்து நுகர்வோருக்கு தேங்காய்களை விற்பனை செய்வதே பிரதான காரணம் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது....
போலந்து தலைநகரில், சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஐவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த விமானத்தில் 13 பேர் பயணித்துள்ளனர்....
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.