Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

தபால் திணைக்களம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தபால் திணைக்களம் தொடர்பாக அரசாங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

தபால் திணைக்களத்தை நவீனமயமாக்குவதற்கான புதிய சட்டமூலம் இந்த வருட இறுதிக்குள் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என வெகுசன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக...

தரமற்ற மருந்துகளே உயிரிழப்புக்கு காரணம் : ரில்வின் சில்வா!

தரமற்ற மருந்துகளே உயிரிழப்புக்கு காரணம் : ரில்வின் சில்வா!

தரமற்ற மருந்துகளைக் கொண்டுவந்து, மக்கள் உயிரிழப்புக்கு காரணமான தரப்பினர், இதிலிருந்து தப்பிக்க, குறித்த மருந்துகளை உட்செலுத்தியவர்கள் மீதுதான் தவறு என சித்தரிக்க முற்படுகிறார்கள் என்று ஜே.வி.பியின் செயலாளர்...

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் இலங்கைக்கு விஜயம்!

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்பீட உறுப்பினர் யுவான் ஜியாஜுன் இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அவர் எதிர்வரும் 19...

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்திற்கான விமான சேவை மீள ஆரம்பம்!

யாழ் – சென்னை நாளாந்த விமான சேவைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையில் இந்தியாவின் அலையன்ஸ் எயார் நிறுவனத்தின் நாளாந்த விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சேவையானது யாழ்ப்பாணத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான நாளாந்த விமான சேவைகளை அதிகரிக்கும்...

மேல் மாகாண நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை உப குழு மற்றும் புதிய நிறுவனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் விசேட அமைச்சரவைக் கூட்டம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜனாதிபதி ரணில்...

யாழில் சனத் ஜயசூரியாவிற்கு நேர்ந்த நிலைமை!

யாழில் சனத் ஜயசூரியாவிற்கு நேர்ந்த நிலைமை!

யாழ் நகரில் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவுடன் செல்ஃபி எடுத்துக் கொள்வதற்காக பொதுமக்கள் முண்டியடித்தனர். தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையான குளோபல் பெயார்...

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைப்பு!

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் திறந்து வைப்பு!

நல்லூர் இராசதானியின் சங்கிலியன் தோரண வாசல் புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் சுப்ரமணியம் ரவிராஜ் தன்னுடைய சொந்த நிதியில்...

தேசிய தொல்லியல் தின நிகழ்வு யாழில் முன்னெடுப்பு!

தேசிய தொல்லியல் தின நிகழ்வு யாழில் முன்னெடுப்பு!

இலங்கை தொல்லியல் திணைக்களம் ஸ்தாபிக்கப்பட்டு 133 ஆவது ஆண்டினை முன்னிட்டு தேசிய தொல்லியல் தின நிகழ்வு இன்று யாழ். கோட்டையில் இடம்பெற்றது. மரபுரிமைசார் விழிப்புணர்வு நடவடிக்கையாக யாழ்...

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்கள் : அமைச்சர் பிரசன்ன!

கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறுவோரை குடியமர்த்துவதற்காகவே அடுக்குமாடி குடியிருப்பு செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். மக்களை...

மலையக மக்களுக்காகவும் குரல்கொடுப்போம் – மாத்தளையில் சாணக்கியன் !!

சுகாதார அமைச்சரின் ஊழலே உயிரிழப்பிற்கு காரணம் : சாணக்கியன் குற்றச்சாட்டு!

சுகாதார அமைச்சரின் ஊழல் காரணமாகவே நூற்றுக்கணக்கானோர் நாட்டில் இறந்து கொண்டிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் முன்னால் இன்று டெங்கு...

Page 281 of 314 1 280 281 282 314
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist