Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

தமிழர்களுக்கான வரைபில் மூவினத்தவரும் உள்ளடக்கப்பட வேண்டும் : பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்!

தமிழர்களுக்கான வரைபில் மூவினத்தவரும் உள்ளடக்கப்பட வேண்டும் : பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்!

ஈழத் தமிழர்களுக்கு தீர்வாக வரையும் வரைபில் முஸ்லீம், சிங்கள, மலையக மக்களுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் குறிப்பிட்டுள்ளார். மக்கள் சிந்தனை மையம் தமிழ் மக்களின்...

இந்த ஆண்டு தேர்தல் இல்லை : தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன்!

இந்த ஆண்டு தேர்தல் இல்லை : தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன்!

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்றும் இந்த ஆண்டு தேர்தல் ஒன்று நடத்தப்பட மாட்டாது என்றும் ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்....

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை தொடர்பில் வெளியான தகவல்!

காரைநகர் – ஊர்காவற்துறை பாதை தொடர்பில் வெளியான தகவல்!

நீண்ட காலமாகப் பழுதடைந்திருந்த காரைநகர் - ஊர்காவற்துறை இடையிலான பாதை சேவை இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. காரைநகர் - ஊர்காவற்துறை இடையில் கடல் பாதை சேவை...

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

அம்பாறை மாவட்ட புதிய அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரம மாவட்டச் செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக சிந்தக்க அபேவிக்ரம இன்று சர்வமத...

யாழ். புறநகர் பகுதியில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி?

டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர்...

தேர்தலை எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுன கட்சி தயாராகவே உள்ளது – மஹிந்தானந்த

போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் : மஹிந்தானந்த!

கடந்த காலங்களில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் இன்று நிர்க்கதியாகியுள்ளனர் எனினும் ஜனநாயக வழியில் இடம்பெறும் போராட்டங்களை நாம் ஒருபோதும் எதிர்க்கப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்....

கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு

மல்லாவி பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

மல்லாவி, பாலிநகர் பகுதியில் 23 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவரது வீட்டிற்குள் நுழைந்த சிலர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியதாகவும், அவர் சம்பவ...

கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரல்!

கிளிநொச்சியில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரல்!

கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் நான்கு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விசாரணை அறிக்கையை வைத்தியசாலை பணிப்பாளர் தன்னிடம்...

ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சியே காரணம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் வங்குரோத்து நிலைக்கும் வாக்காளர் தளம் வீழ்ச்சியடைந்ததற்கும் எதிர்க்கட்சித் தலைவரின் செயற்பாடுகளே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார...

வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு மரியாதை முன்னெடுப்பு!

வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான அணிவகுப்பு மரியாதை முன்னெடுப்பு!

மன்னார் தலைமை பொலிஸ் நிலையத்தின் வருடாந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான பரிசீலனை மற்றும் அணிவகுப்பு மரியாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இன்றையதினம் காலை 6.30 மணியளவில் மன்னார் பொலிஸ் விளையாட்டு...

Page 286 of 314 1 285 286 287 314
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist