இலங்கை

நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டனர்!

நாட்டில் மேலும் 362 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின்...

Read more

நாட்டில் முக்கிய பகுதிகளுக்கான ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் தீவிரமைடைந்துவரும் நிலையில் தூரப் பிரதேசங்களுக்கான கடுகதி ரயில் சேவைகள் நாளைமறுதினம் சனிக்கிழமை முதல் மறு அறிவிப்புவரை இடைநிறுத்தப்படவுள்ளதாக ரயில் திணைக்களம்...

Read more

”கரும்பு” சிறுவர் பாடல் நூல் மற்றும் இறுவெட்டு வெளியீடு!

ஓய்வுநிலை ஆசிரியை எஸ்.தெய்வேந்திரமூர்த்தி உருவாக்கிய ”கரும்பு” சிறுவர் பாடல் நூல் மற்றும் பாடல் இறுவெட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை...

Read more

அவசரகால நிலை ஏற்பட்டால் எதிர்கொள்வதற்கு தயார் – க. மகேசன்

அவசரகால நிலை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்கான தயார்படுத்தல்களை மேற்கொண்டுள்ளோம் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இன்று...

Read more

நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது – சுதத் சமரவீர

நாட்டில் நிறுவனங்களில் கொரோனா வைரஸின் பரவல் அதிகரித்து வருவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார். மூடிய மற்றும் குளிரூட்டப்பட்ட இடங்களில்...

Read more

ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளிகளைப்...

Read more

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீன அமைச்சரின் வருகை அமைந்தது- சந்திரசேகரம்

உலக ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் படியே சீனாவின் பாதுகாப்பு அமைச்சரின் இலங்கைக்கான விஜயம் அமைந்திருந்தாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இ.சந்திரசேகரம் தெரிவித்துள்ளார். இந்நிலையில்,...

Read more

பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பு – வக்பு சபை

பள்ளிவாசல்களுக்கு அவசர கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்க வக்பு சபை பணிப்புரை விடுத்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் நிலைமையைக் கருத்திற்கொண்டு,...

Read more

நுவரெலியாவில் பேருந்து விபத்து – 20 பேர் காயம்!

நுவரெலியா - ஹைய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இராகலை நகரை நோக்கி பயணித்த தனியார் பேருந்துஒன்று இராகலை - கோணப்பிட்டிய பிரதான வீதியில் மாகுடுகல தோட்டப் பகுதியில் மரக்கறி தோட்டம்...

Read more

‘என்-ஜாய்’ தேங்காய் எண்ணெயிலும் புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயனம்

'என்-ஜாய்' என்ற பெயரில் விற்பனையாகும் தேங்காய் எண்ணெய் பங்குகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதாக நுகர்வோர் விவகார சபை அறிவித்துள்ளது. என்-ஜாய் தயாரிப்புகள் மீது நேற்று மேற்கொள்ளப்பட்ட...

Read more
Page 3380 of 3515 1 3,379 3,380 3,381 3,515
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist