இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைது!

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை 702 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பொலிஸ் தலைமையகத்தில்...

Read more

இலங்கையில் கொரோனா பாதிப்பு ஒரு இலட்சத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தைக் கடந்துள்ளது. நாட்டில் மேலும் 826 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுதப்பட்டுள்ள நிலையில் இதுவரையான பாதிப்பு ஒரு...

Read more

வவுனியா சந்தையின் செயற்பாடுகளை இராணுவ ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும்- அரச அதிபர் எச்சரிக்கை!

கொரோனா தொற்று நெருக்கடி நிலையில் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணாவிட்டால் வவுனியா சந்தைச் செயற்பாடுகளை இராணுவத்தினரின் ஒத்துழைப்புடன் நடத்தவேண்டிவரும் என மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன எச்சரித்துள்ளார்....

Read more

ரிஷாட்டின் கைதுக்கு ஹக்கீம் கண்டனம்!

முன்னாள் அமைச்சரும், நாடாளுன்ற உறுப்பினருமான ரிசாட் பதியூதீன் கைது செய்யப்பட்டுள்ளமையின் ஊடாக, நாட்டின் சட்டவாட்சி  அதல பாதாளத்திற்குச் சென்றுள்ளமையை உணர முடிந்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப்...

Read more

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 120 பேர் குணமடைவு

கொரோனா தொற்று உறுதியானவர்களில் மேலும் 120 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 94 ஆயிரத்து...

Read more

யாழ். பொலிகண்டியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் பொலிகண்டிப் பகுதியில் விடுதலைப் புலிகளின் தயாரிப்பிலான வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிகண்டியில் உள்ள புதுவளவு என்ற பகுதியிலேயே இந்த வெடிபொருட்களை இன்று (சனிக்கிழமை)...

Read more

கொரோனா தொற்று: மாலை 6 மணி முதல் கிராமம் ஒன்று தனிமைப்படுத்தப்படுகின்றது !!!

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவில் உள்ள கிராமசேவகர் பிரிவு ஒன்று இன்று (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது. அதிகரிகொட வாசம என்ற பகுதியே இவ்வாறு...

Read more

ஆசிரியர் அடித்ததில் மாணவனுக்கு நடத்த விபரீதம்: இதை மறைக்க பாடசாலை நிர்வாகத்தினர் செய்த காரியம்- யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவன் மீது ஆசிரியர் ஒருவர் தடியால் அடித்த சம்பவத்தில் மாணவனின் கண்ணில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தனக்கு வணக்கம் சொல்லவில்லையெனக் கூறியே...

Read more

பொலன்னறுவை, அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைக்க நிலம் தருவீர்களா? – கோவிந்தன் கேள்வி

புத்தரின் சின்னங்களைக் காட்டி நிலங்களை அபகரிக்கும் நீங்கள் பொலன்னறுவை மற்றும் அநுராதபுரத்தில் இந்து ஸ்தாபனம் அமைப்பதற்கு நிலம் தருவீர்களா என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் கேள்வியெழுப்பியுள்ளார்....

Read more

பிரித்தாளும் தந்திரத்துடன் தமிழர் – முஸ்லிம்களை மோதவிடும் சூழ்ச்சி- கல்முனையில் நடப்பது குறித்து ஸ்ரீசேநன்

பிரித்தாளும் தந்திரத்துடன தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் மோதவிடும் வகையில் கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தொடர்பான செயற்பாடுகள் காணப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்...

Read more
Page 3397 of 3516 1 3,396 3,397 3,398 3,516
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist