இலங்கை

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

மேல் மாகாணத்தில் தனியார் வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 12 திகதி முதல் தனியார் வகுப்புக்களை மீள ஆரம்பிக்க முடியும்...

Read more

91 ஆயிரத்தை நெருங்கும் குணமடைந்தோரின் எண்ணிக்கை !!

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 708 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 145 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read more

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க பல வாய்ப்புகள் இருந்தன – சமல்

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்க வாய்ப்புகள் பல இருந்த போதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய முறையில் செயற்பட்டிருந்தால் தாக்குதலை தடுத்திருக்கலாம் என சமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மாவனெல்லவில் புத்த...

Read more

திருமதி இலங்கை அழகியின் கிரீடம் பறிப்பு விவகாரம்: கரோலின் ஜூரி பொலிஸ் நிலையத்தில் முன்னிலை

இலங்கையில் நடத்தப்பட்ட 2021 ஆம் ஆண்டுக்கான திருமதி  இலங்கை அழகிப் போட்டியில் இடம்பெற்ற சர்ச்சை தொடர்பில் வாக்குமூலமொன்றினை பெற்றுக்கொள்வதற்காக திருமதி உலக அழகியான கரோலின் ஜூரிக்கு கறுவாத்தோட்டப்...

Read more

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரியாக நஃபர் மௌலவி அடையாளம்

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி என தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள நஃபர் மௌலவி அடையாளம் காணப்பட்டுள்ளார். சஹ்ரானையும் அவரது ஆதரவாளர்களையும் மூளைச் சலவை செய்வதன் மூலம் தாக்குதலை நடத்த...

Read more

வெள்ளரிப்பழத்தினை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டும் மக்கள்

வரட்சியான காலநிலை காரணமாக அம்பாறையில் வெள்ளரிப்பழம் உள்ளிட்ட பழவகைகள் அதிகளவு விற்பனையாகி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். சம்மாந்துறை - அம்பாறை பிரதான வீதி, கல்முனை-...

Read more

காடழிப்புக்கு எதிராக ஐ.தே.க.வினர் கொழும்பில் ஆர்ப்பாட்டம் – ஐ.நா. விற்கு கடிதமும் அனுப்பி வைப்பு!

இலங்கையில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கொழும்பு ஐக்கிய நாடுகளின் தலைமை அலுவலகம் முன்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத்...

Read more

தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை

நுகர்வுக்கு பொருத்தமற்ற தேங்காய் எண்ணெயின் ஆறு கொள்கலன்களை இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திருப்பியனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது, தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் சுங்கப்...

Read more

அரசாங்கம் கடன் வரம்பை ஒருபோதும் மீறவில்லை- அஜித் நிவாட் கப்ரால்

2020 ஆம் ஆண்டில் அரசாங்கம் கடன் வரம்பை ஒருபோதும் மீறவில்லை என மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் அரசியலமைப்பு மற்றும் சட்டத்திட்டங்களுக்கு...

Read more

எதிர்க்கட்சித் தலைவரின் தலையீடே ரஞ்சன் சிறையில் இருக்க காரணம் – அமைச்சர் மஹிந்தானந்த

எதிர்க்கட்சித் தலைவர் தனது வழக்கில் தலையிடுவதே தான் சிறையில் இருக்க காரணம் என நீதிமன்றத்தில் சந்தித்த ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்ததாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இதனை...

Read more
Page 3456 of 3524 1 3,455 3,456 3,457 3,524
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist