இலங்கை

வடக்கில் நுண்கடனினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழக்கக் கோரி போராட்டம்

வடக்கில் நுண்கடன் காரணமாக பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்கு தீர்வு வழக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (செவ்வாய்க்கிழமை) தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில்,  கிளிநொச்சி-...

Read more

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் சுகயீன விடுமுறைப் போராட்டம்!

இலங்கை தபால் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் சங்கம் நேற்று இரவு முதல் நாடு தழுவிய சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. ஆட்சேர்ப்பு முறையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி...

Read more

குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறை- சர்வதேசத்தை சாடும் உறவுகள்

குற்றம் புரிந்த குற்றவாளிகளிடமே நீதியை வழங்கும் பொறிமுறையை சர்வதேசம் வழங்கியுள்ளமை கவலையளிக்கிறது என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக, வலிந்துகாணாமல்...

Read more

வவுனியாவில் தந்தை செல்வாவின் ஜனனதின நிகழ்வு!

வவுனியாவில் தந்தைசெல்வாவின் 123வது ஜனனதின நிகழ்வுகள் வவுனியா மணிக்கூட்டுக் கோபுரசந்திக்கு அருகிலுள்ள தந்தை செல்வா நினைவுத்தூபியில் இன்று (புதன்கிழமை) காலை இடம்பெற்றது. குறித்த நிகழ்வில், தமிழரசுகட்சியின் வவுனியா...

Read more

பிரதேசத்தின் வளங்களை அழித்தால் எமது மக்களின் எதிர்காலம் கேள்வி குறியாகும்- இரா.சாணக்கியன்

பிரதேசத்தின் வளங்களை அழித்தால் எமது மக்களுக்கு எதிர்காலம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் நிலைமை உருவாகுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்....

Read more

கல்முனை மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம்!

மாநகர சபை வாகனங்களை சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துவதை தடுக்க ஜிபிஸ் தொழிநுட்பம் பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார். கல்முனை...

Read more

இலங்கையர்களின் பாதுகாப்பை மேம்படுத்த அமெரிக்கா உறுதி

இலங்கையர்களின் பாதுகாப்பை அதிகரிக்க அமெரிக்க மக்கள் உறுதிபூண்டுள்ளனர் என இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் கூட்டாக நடத்தப்பட்ட தீவிர பயிற்சியை முடித்த பயிற்சியாளர்களுக்கான பட்டமளிப்பு...

Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அச்சுறுத்தலாக மண் மாபியாக்கள் மாறியுள்ளனர்- கோ.கருணாகரம்

மண் மாபியாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கூட அச்சுறுத்தலாக தற்போது மாறியுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார். வேப்பவெட்டுவான் பகுதியில் மேற்கொண்ட களவிஜயத்தினை தொடர்ந்து...

Read more

ஜேர்மனியில் இருந்து 31 தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட்டனர்

ஜேர்மனியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 31 புகலிட கோரிக்கையாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) வலுக்கட்டாயமாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த 31 புகலிட கோரிக்கையாளர்களும் Dusseldorf சர்வதேச விமான நிலையத்தினூடாக...

Read more

மட்டக்களப்பில் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வுகள்

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் ஸ்தாபக தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123வது ஜனன தின நிகழ்வு நடைபெற்றது. மட்டக்களப்பு நகரிலுள்ள தந்தை செல்வா பூங்காவில்  அமைந்துள்ள அன்னாரது...

Read more
Page 3471 of 3517 1 3,470 3,471 3,472 3,517
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist