இலங்கை

இயற்கை ஆபத்திலும் கூட ராஜபக்ஷ குடும்பத்தினர் பாதுகாக்கப்படுவர்- சஷிந்திர

ராஜபக்ஷ குடும்பத்தினர் நாட்டிற்கு செய்த சிறந்த சேவையின் காரணமாக இயற்கை ஆபத்திலும் கூட அக்குடும்பம் பாதுகாக்கப்படும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more

கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு நியமனம் – சரத் வீரசேகர

காடழிப்பு சம்பவங்கள் குறித்து ஆராய கடற்படை மற்றும் விமானப்படை வீரர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில்...

Read more

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி குறித்த முடிவு அடுத்த வாரம்

புத்தாண்டு கொண்டாட்டங்கள் மற்றும் போட்டிகளை நடத்த பொதுமக்களை அனுமதிக்கும் முடிவு அடுத்த வாரத்தில் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு...

Read more

மன்னாரில் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பாக பாவனையாளர் அதிகார சபையினரால் மாதிரிகள் சேகரிப்பு!

நடளாவிய ரீதியில் அதிகரித்து வரும் தேங்காய் எண்ணை கலப்படம் தொடர்பான பிர்ச்சினைகளை குறைக்கும் வகையில், மன்னாரில் உள்ள வர்த்தக நிலையங்களில் பாவனையில் உள்ள தேங்காய் எண்ணைகளின் மாதிரிகளை...

Read more

கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் திறந்து வைப்பு!

கரைச்சி பிரதேச சபையினால் ஆதனவரி அலுவலகம் இன்று (திங்கட்கிழமை) காலை கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் சின்மயா மிசன்...

Read more

யாழ்.கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு

யாழ்ப்பாணம்- காங்கேசந்துறை கடற்பரப்பில் மிதந்த புதிய வகை பதார்த்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காங்கேசந்துறை கடற்பரப்பில் ஆங்காங்கே புதிய வகை பதார்த்தம் மிதந்துள்ளமையை...

Read more

இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கை குறித்த அரசின் அறிவிப்பு

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி மீண்டும் தொடங்கும் என தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அவ்வாறு வழங்குவதற்கு போதுமான அளவு...

Read more

கட்டுநாயக்க பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க நடவடிக்கை இல்லை – அரசாங்கம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பி.சி.ஆர். ஆய்வகத்தை தனியார்மயமாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அரசாங்கம் கூறுகின்றது. சுகாதார வல்லுநர்கள் அமைப்பினால் முன்வைக்கப்பட்ட குறித்த குற்றச்சாட்டுக்கள்...

Read more

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை : அமைச்சரவைக் குழு அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை ஜனாதிபதி...

Read more

தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம்- சவேந்திர சில்வா

கொவிட்-19 ஜபின்  தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப்பெற்றால், அவர்கள் சமூகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கொவிட்...

Read more
Page 3476 of 3515 1 3,475 3,476 3,477 3,515
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist