இலங்கை

ஐ.நா. தீர்மானம் ஏமாற்றமே: தமிழர் தரப்பு ஒன்றிணைய வேண்டிய காலகட்டம் இது- சிவகரன் சுட்டிக்காட்டு!

தமிழ் கட்சிகள் கூட்டுப் பொறுப்போடும் ஐக்கியத்தோடும் தமிழ் மக்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன்...

Read more

யாழ். கொரோனா நிலைமை- அவசர கலந்துரையாடல் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று தற்போது நடைபெற்று வருகிறது. யாழ். மாவட்டச் செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று...

Read more

இந்தியாவின் இடைநிறுத்தம் இலங்கைக்கான தடுப்பூசிக் கொள்வனவில் பாதிப்பை ஏற்படுத்தாது!

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்தியா இடைநிறுத்தியுள்ள நிலையில், இலங்கையின் கொள்வனவு பாதிக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இலங்கையினால் இந்தியாவிடம் இருந்து பத்து இலட்சம்...

Read more

காணி பிணக்குகளைத் தீர்த்துவைப்பதன் ஊடாக விரைவாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தலாம்- ஜானு முரளிதரன்

காணி தொடர்பான பிணக்குகளை இலகுவாகத் தீர்த்துவைப்பதன் ஊடாக இனங்களிடையே சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் விரைவாக ஏற்படுத்த முடியும் என சிறந்த எதிர்காலத்திற்கான உள்ளூர் முயற்சிகள் (LIFT) அமைப்பின் நிறைவேற்றுப்...

Read more

யாழ் . வர்த்தகர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும்! – வணிகர் கழகம்

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலில் இருந்து வர்த்தகர்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, சுகாதார நடைமுறைகளை பின்பற்றி செயற்படவேண்டும் என யாழ் வணிகர் கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் தெரிவித்துள்ளார். தற்போது...

Read more

அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது – சரத் வீரசேகர

நாட்டில் உள்ள அனைத்து மத்ரசாக்களும் தடை செய்யப்படாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்....

Read more

இந்திய மீனவர்களுடனான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் -இந்தியா மீண்டும் வலியுறுத்து!

இந்திய மீனவர்களுடனான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டும் என இந்திய உயர் ஸ்தானிகராலயம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கை கடற்பரப்பில் நேற்று இரவு 54 இந்திய மீனவர்கள் கைது...

Read more

கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுப்பு!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த் தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த சடலம், பிரதேசவாசிகளின் தகவலுக்கமைய இன்று (வியாழக்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார்...

Read more

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

சர்வதேச அளவிலான விதி மீறல்களுடன் தொடர்புடைய இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐ.நா. உறுப்பு நாடுகள் முன்வரவேண்டும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது....

Read more

கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 251 பேர் இன்று(வியாழக்கிழமை) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய இதுவரை மொத்தமாக 87,881 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

Read more
Page 3487 of 3515 1 3,486 3,487 3,488 3,515
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist