Tag: news

தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் போராட்டம்!

மத்திய தபால் பரிவர்த்தனை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த வேலை நிறுத்தத்தமானது 8 மாடிக் கட்டிடத்தில் உடைந்த இரண்டு மின்தூக்கிகளை சீர் ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (திங்கட்கிழமை)  கிழக்கு மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய ...

Read more

மூன்றாவது 20 – 20 போட்டியில் இலங்கை அணி வெற்றி!

இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இன்று நடைபெற்ற  மூன்றாவது 20 - 20 போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி ...

Read more

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் விபத்து!

அனுராதபுரம் - ரம்பேவ பகுதியில் இன்று (சனிக்கிழமை)  அதிகாலை இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி விபத்தில் மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு ...

Read more

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

நான்கு வகையான அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி பால் மா, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி மற்றும் வெள்ளை சீனி ...

Read more

கொழும்பில் காற்று மாசுபாடு தொடர்பில் அறிவிப்பு!

கொழும்பில் காற்று மாசுபாடு நிலைமை மோசமாகி வருவதாக வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி கொழும்பு நகரின் காற்றுச் சீரமைப்பானது 158 ஆகக் காட்டப்பட்டுள்ளதுடன், சுட்டெண் மேலும் மோசமடைந்தால், ...

Read more

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டும் மட்டுப்படுத்தாமல் அதனை பாதுகாக்க வேண்டும்-ஜனாதிபதி!

மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல், அதனை பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள ...

Read more

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் ...

Read more

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 02 அடிப்படை உரிமை மனுக்கள் சமர்ப்பிப்பு!

பதில் பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என கோரி 02 அடிப்படை உரிமை மனுக்களை உச்ச நீதிமன்றில் ...

Read more
Page 150 of 200 1 149 150 151 200
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist