Tag: news

குருந்துகஹ – ஹெதெக்ம பகுதியில் விபத்து இருவர் உயிரிழப்பு!

தெற்கு அதிவேக வீதியில் குருந்துகஹ - ஹெதெக்ம பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர் தொடங்கொடவிலிருந்து மாத்தறை நோக்கி பயணித்த லொறியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே ...

Read more

நாடளாவிய ரீதியில் 730 சந்தேக நபர்கள் கைது!

இன்று நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையில் 730 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கையின் போது சந்தேக நபர்களிடமிருந்து ...

Read more

அனுராதபுர மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா!

அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் தனது இராஜினாமா கடிதத்தை இன்று (செவ்வாய்கிழமை) சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளார். ...

Read more

வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும்-வளிமண்டலவியல் திணைக்களம்!

கொழும்பு, களுத்துறை, கம்பஹா, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை அடுத்த மாத நடுப்பகுதி வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் ...

Read more

மக்கள் மீது சுமையை அமுல்படுத்த தாம் எதிர்பார்க்கவில்லை-ஜீவன் தொண்டமான்!

இந்த வருடத்தில் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கான எவ்வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லை என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, ...

Read more

புதிய பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

இலங்கையின் 36வது பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி தென்னகோன் 36ஆவது பொலிஸ் மா அதிபராக தனது நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடமிருந்து இன்று ...

Read more

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில் புதிய ஒப்பந்தம்!

இலங்கைக்கும் ருமேனியாவுக்கும் இடையில், இரட்டை வரி விதிப்பை தவிர்ப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது அதன்படி பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும், ருமேனிய தூதுவர் டொமினா ஸ்டெலுசாவுக்கும் இடையில் ...

Read more

யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் தொழிநுட்ப கண்காட்சி!

இலங்கை விமானப்படையின் 73 ஆவது ஆண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் விமானப்படையின் கல்வி மற்றும் தொழிநுட்ப கண்காட்சியை நடத்தவுள்ளது என விமானப்படையின் எயர் வைஸ் மார்சல் முதித மகவத்தகே ...

Read more

இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம்!

இலங்கை சிறைச்சாலைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்குமாறு, இராமேஸ்வரம் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீண்டும் இன்று கடற்றொழிலுக்குச் சென்றுள்ளதாக தமிழ் ...

Read more

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல-சஜித் பிரேமதாஸ!

பிரேமதாஸவினர் ராஜபக்ஷவினரின் வாயிற் காப்பாளர்கள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார் கடவத்தை மஹர பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் அரண் நிகழ்வின்போதே அவர் இவ்வாறு ...

Read more
Page 154 of 199 1 153 154 155 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist