Tag: news

நாடளாவிய ரீதியில் 729 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று அதிகாலை 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் விசேட நடவடிக்கையின் போது 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி போதைப்பொருள் ...

Read more

திருகோணமலை-கண்டி பிரதான வீதியில் விபத்து-ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை - கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி ஹபரணையிலிருந்து கிண்ணியா நோக்கிச் ...

Read more

ரஷ்யாவின் மீது மீண்டும் பொருளாதார தடை-அமெரிக்கா!

ரஷ்யாவின் மீது மேலும் பல பொருளாதார தடைகளை அமெரிக்கா விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நடவடிக்கையானது ஏனைய கூட்டணி நாடுகளுடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக திறைசேரியின் பிரதித் தலைவர் வொலி ...

Read more

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். ...

Read more

பிரேசில் கால்பந்து வீரருக்கு நான்கு ஆண்டுகள் சிறை!

பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் கால்பந்து வீரர் டானி ஆல்வ்ஸ்விற்கு 4 1/2 ஆண்டுகள் சிறையில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி 2022 ...

Read more

நாடளாவிய ரீதியில் 697 பேர் கைது!

நாடளாவிய ரீதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் கீழ், கடந்த 24 மணித்தியாலங்களில் 697 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கைதானவர்களில் ...

Read more

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை-பிரசன்ன ரணதுங்க!

காலிமுகத்திடல் காணி எந்தவொரு முதலீட்டாளருக்கும் வழங்கப்படவில்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் ...

Read more

வனிந்து ஹசரங்க மீது ஒழுக்காற்று நடவடிக்கை!

இலங்கை அணியின் தலைவர் வனிது ஹசரங்க மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒழுக்காற்று நடவடிக்கையை எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுலா ஆப்கானிஸ்தான் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான மூன்றாவதும் ...

Read more

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான புதிய அறிவிப்பு!

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று (வியாழக்கிழமை) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. அதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ...

Read more

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பில் அறிவிப்பு!

400 புகையிரதக் கடவைகளை நிறுவ ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. நிதி அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த ஆட்சேர்ப்புகளுக்கு இணக்கம் காணப்பட்டதாக புகையிரத பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ.பண்டார தெரிவித்துள்ளார் ...

Read more
Page 156 of 199 1 155 156 157 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist