Tag: news

ரோபோவை விண்வெளிக்கு அனுப்பும் ஜப்பானிய ஆராய்ச்சி மையம்

ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் நிலவுக்கு ரோபோவை அனுப்ப தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ரோபோவிற்கு '‘Moon Sniper’ என ஜப்பான் விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளதோடு ஜப்பானிய ...

Read more

அத்தியாவசிய மருந்துகள் இறக்குமதி!

நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மேலும் 50 வகையான மருந்துகள் எதிர்வரும் 2 வாரங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்திய கடன் உதவியின் கீழ் ...

Read more

யாழ் சட்டத்தரணிகள் போராட்டம்!

யாழ்.நீதிமன்ற முன்றலில் இன்று (வெள்ளிக்கிழமை) சட்டத்தரணிகளால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தொடர்பாக அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறைச் சுதந்திரத்தை கேள்விக்குட்படுத்தும் வகையிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more

எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது -அனுராக் தாக்கூர்!

2047ல் நாட்டின் சுதந்திரத்தின் 100வது ஆண்டைக் கொண்டாடும் போது பிரதமர் மோடியின் கனவான, வலிமையான, வளமான பொருளாதார நாடாக இந்தியாவை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது நமது கடமை ...

Read more

அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை 2019 - ...

Read more

சந்திரயான் 3 விண்கலம் தொடர்பில் அமெரிக்க துணை ஜனாதிபதியின் கருத்து!

நிலவின் தென் துருவப் பகுதியில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திரயான் 3 விண்கலம் தரையிறங்கியதற்கு அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமலா ...

Read more

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு !

ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவித்துள்ளன. மொஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கிற்கு ...

Read more

நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகள் முடக்கம்!

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் இன்று 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதேவேளை ஆட்சேர்பின் போது நிலவும் பிரச்சினை, ...

Read more

இந்தியாவில் மேம்பால விபத்து-17 பேர் உயிரிழப்பு!

இந்தியா மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக அஞ்சப்படுகிறது. இதுவரை 17 பேரின் உடல் ...

Read more

இலங்கையில் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை!

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கோப்பைகள், தட்டுகள், கத்திகள், முட்கரண்டிகள், போன்றவற்றை உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை, இந்த ஆண்டு ஒக்டோபர் ...

Read more
Page 187 of 199 1 186 187 188 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist