Tag: news

இந்திய உயர்ஸ்தானிகர் – கூட்டமைப்பிற்கு இடையில் சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி நாளை செவ்வாக்கிழமை காலை 10.30 மணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

Read more

சீனாவில் டோக்சுரி புயல் தாக்கம்!

சீனாவின் பல மாகாணங்களில் டோக்சுரி புயல் தாக்கும் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த புயல் காரணமாக அங்கு 178 வீடுகள் ...

Read more

கொழும்பில் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு!

கொழும்பு சில பகுதிகளில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணிகளை நடத்துவதற்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் செயலாளர் துமிந்த நாகமுவ உள்ளிட்ட சிலருக்கு ...

Read more

ஆங் சான் சூகிக்கு மீண்டும் காவல்!

மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி மீண்டும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை சுமார் ஒரு வருட காலம் தனிமைச் ...

Read more

கொழும்பு – பொரளை பகுதியில் கண்ணீர்ப்புகைத் தாக்குதல்!

தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய பாரிய போராட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். கொழும்பு, பொரளை சஹஸ்புரவுக்கு அருகில் குறித்த போராட்டம் ...

Read more

வசந்த முதலிகே பிணையில் விடுவிப்பு!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் இணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இன்று (வெள்ளிக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் முற்படுத்திய போதே இவ்வாறு பிணையில் ...

Read more

மீண்டும் கைதானார் வசந்த முதலிகே!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே கைது செய்யப்பட்டுள்ளார். கறுவாத்தோட்டம் பொலிஸாரால் இன்று(வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் பிறப்பித்துள்ள பிடியாணை ஒன்றுக்கு அமைய ...

Read more

தலைநகரம் எதிர்கொண்டுள்ள ஆபத்து!

(World Of Statistics) அமைப்பு வெளியிட்டுள்ள உலகின் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ள நகரங்களின் பட்டியலில் கொழும்பு நகரமும் இடம்பிடித்துள்ளது. அதன்படி உலகின் மிக மோசமான போக்குவரத்து ...

Read more

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர் ...

Read more

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-நாமல்

மாகாண சபை மற்றும் பிரதேச சபை இவை இரண்டினையும் வைத்துக் கொண்டு 13 குறித்து பேசுவது தான் யதார்த்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ...

Read more
Page 195 of 199 1 194 195 196 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist