இன்றைய நாணய மாற்று விபரம்!
2024-09-20
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் அபியாய் பகுதியில் பயிற்சியின்போது இரண்டு விமானங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார். இராணுவ வீரர்கள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது...
நுவரெலியா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் சத்திர சிகிச்சையை அடுத்து பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கான நட்டஈடு விரைவில் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டை வீழ்ச்சியடையச் செய்து வருவதாக கொழும்பு பேராயர் கார்த்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறானதொரு நிலையில் 2048 ல் அபிவிருத்தி அடைவோம் என்ற...
தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவிற்கு செலவதற்கு சிறார்களுக்கு இன்று இலவச அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என...
இரத்மலானையிலிருந்து - யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கான உள்நாட்டு விமான சேவை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியுள்ளதாக இரத்மலானை விமான நிலையத்தின் முகாமையாளர் அருண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில்...
டயகம நகரில் புதிதாக மதுபான சாலையை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து நேற்று மாலை பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரியோர்கள், இளைஞர்கள்,...
பதுளை - பண்டாரவளை பிரதான வீதியின் ஹாலிஎல பகுதியில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதாக ஹாலிஎல பொலிஸார்...
டெங்கு தொற்று காரணமாக இலங்கையில் மேலும் 4 மரணங்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு நோய் கட்டுப்பாட்டு பிரிவு அறிவித்துள்ளது. இந்த வருடத்துக்குள் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை...
அரசாங்கம் உழைக்கும் மக்கள் மீது அனைத்துச் சுமைகளையும் சுமத்தியுள்ளதாகவும் இந்தநேரத்தில் சரியான விடயங்களை சரியான முறையில் புரிந்துகொள்வது மிகவும் அவசியமானது என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச...
புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அதில் இலங்கையில் பொலிஸ்...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.