Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!

ஜனாதிபதியால் விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டது!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவினால் குறித்த விசேட வர்த்தமானி...

மலையகத்தில் மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிப்பு!

மலையகத்தில் மரக்கறி உற்பத்தி வெகுவாகப் பாதிப்பு!

மலையகத்தில் தற்போது காணப்படுகின்ற மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மரக்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், மலையக விவசாயிகளினால் பயிரிடப்பட்டுள்ள மரக்கறிகளின் அறுவடை காலம் நெருங்கியுள்ளது. இந்நிலையில்,...

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் மழை அதிகரிக்கும் சாத்தியம் – வளிமண்டளவியல் திணைக்களம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று...

சீனா இலங்கையின் நண்பராகவும் முன்னேற்றத்தில் பங்குதாரராகவும் இருக்கின்றது – வெளிவிவகார அமைச்சர்

வங்கிக் கட்டமைப்பு சரிவடையும் என பலர் வேடிக்கை பார்க்கின்றனர் : அமைச்சர் அலி சப்ரி!

நாட்டின் வங்கி கட்டமைப்பு முழுமையாக சரிவடையும் என பலரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு...

வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

வடமாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் 2000 பேருக்கான ஆளணி பற்றாக்குறை காணப்படுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த,சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற...

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்தார் ரஞ்சித் சியம்பலபிட்டிய!

மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்கடன் : ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

தனியார் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை கற்பதற்கான வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்துக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில்...

கேப்பாப்பிலவு மக்கள் இராணுவத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை!

கேப்பாப்பிலவு மக்கள் இராணுவத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை!

இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்பட்ட கேப்பாப்பிலவு மக்களின் ஊடக சந்திப்பு கேப்பாபிலவு பொது நோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது தற்போதைய நெருக்கடியில் தமது வாழ்விடங்களை இழந்து வயல் நிலங்களை...

சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் பலரது கைகளில் : நாடாளுமன்றில் ஹர்ஷ டி சில்வா!

அரசாங்கம் மக்கள் தொடர்பாகவும் சிந்திக்க வேண்டும் : ஹர்ஷ டி சில்வா!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பினால், ஊழியர் சேமலாப நிதியம் எந்த வழியிலும் பாதிப்புக்குள்ளாக தாங்கள் உடன்படப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா...

கிராமிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கிராமிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை!

கிராமிய மட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பலப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், ஜனாதிபதி பணிக்குழாமின் பிரதானியுமான சாகல ரத்னாயக்க...

சிறுவர்களுக்கான மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

சிறுவர்களுக்கான மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை!

6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசணைத் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார சேவைகள் சங்கம்...

Page 293 of 313 1 292 293 294 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist