Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!

ஊடகங்கள் தொடர்பான சட்டமூலத்தை எதிர்க்க இல்லை : டளஸ் அழகப்பெரும!

ஜனநாயக நாடுகளில் பின்பற்றப்படும் சட்டங்களை முன்னுதாரணமாகக் கொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோதே அவர் இதனைக்...

தியவன்ன ஓயாவின் நிலைமை தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பிய சஜித்- சபையில் சலசலப்பு  

ஊடகத்துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவை அவசியம் : எதிர்க்கட்சித் தலைவர்!

சுதந்திர ஊடகத் துறையை மேம்படுத்த நெறிமுறைக் கோவையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டிருந்தார். இலத்திரனியல் ஊடகங்களை ஒழுங்குப்படுத்தும் சட்டமூலம் தொடர்பாக...

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!

நீதிமன்றினால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது தொடர்பிலான வழிகாட்டுதல்களை வெளியிடுவது முக்கியம் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மரண...

இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

இருவேறு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

கொஸ்கொட, ஹித்தருவ பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6 மணியளவில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரினால்...

அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

கொஸ்கொட பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை!

கொஸ்கொட , ஹித்தருவ பகுதியில் இன்று அதிகாலை 52 வயதுடைய ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேநேரம் ஹோமாகம, நியந்தகல பகுதியில் 46 வயதுடைய ஒருவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக...

பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய வங்கி அதிகாரிகளிடம் கேள்வியெழுப்ப வேண்டும் – பந்துல

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன்...

ஆசிரியர் பிரச்சினை பேச்சுவார்த்தை ஊடாக தீர்க்கப்படும்- தினேஷ் குணவர்தன

அரச திணைக்களங்களில் வீண்விரயங்கள் அதிகரிப்பு : பிரதமர்!

திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் வீண் விரயங்கள் காணப்படுவதாகவும் இது நாட்டுக்கு பாரிய பிரச்சினை என பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற வரவு செலவு திட்ட...

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழில் எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்பு!

யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி இரண்டாம் வட்டார பகுதியில் மனித எழும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் வீடொன்றினை அமைக்க நேற்றைய தினம் அத்திவாரம் வெட்டும் போது, மனித எழும்புக்கூட்டு...

ஜனாதிபதி ரணில் மொட்டின் சதிவலைக்குள் சிக்குண்டுள்ளார் : தலதா அத்துகோரள!

ஜனாதிபதி ரணில் மொட்டின் சதிவலைக்குள் சிக்குண்டுள்ளார் : தலதா அத்துகோரள!

நாடாளுமன்றத்தில் நாளை கொண்டுவரப்படவுள்ள இலஞ்ச - ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் இலஞ்சத்திற்கு எதிரான சரத்துக்களையும் சேர்க்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின்...

சுமார் 5 இலட்சம் பேருக்கு நிரந்தர ஓட்டுநர் உரிமம் இல்லை!

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

சாரதி அனுமதிப்பத்திரம் செல்லுபடியாகும் காலத்தை இரண்டு ஆண்டுகளுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டதாக...

Page 304 of 312 1 303 304 305 312
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist