அரியநேத்திரனுக்கு பொலிஸ் பாதுகாப்பு!
2024-09-18
கியூபாவை தளமாகக் கொண்ட, சீன உளவு நடவடிக்கை தொடர்பாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கன் பதிலளித்துள்ளார். கியூபாவில் பல ஆண்டுகளாக உளவுப்பிரிவை சீனா இயக்கி வருவதையும்,...
தேர்தல் விசேட ஏற்பாடுகள் சட்டம் என்ற புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதற்கான சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது....
பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனம் ஏ9 வீதி அருகே முல்லையடி பகுதியில்...
பூநகரியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைக்க மாவட்ட அபிவிருத்தி குழுவின் அனுமதி வழங்கும் விசேட கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயகத்தில் இடம்பெற்றது. மாவட்ட அபிவிருத்தி...
பாணின் விற்பனையை ஒழுங்குபடுத்தும் மற்றும் விற்பனைக்கு வழங்கப்படும் பாணில் கலப்படம் செய்வதைத் தடுக்கும் 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க கட்டளைச் சட்டத்தை இரத்து செய்ய...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளமை உறுதியாகியுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும்...
மாத்தறை, தெமட்டபிட்டிய, திக்வெல்லவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காரில் வந்த சிலர் டி 56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட...
முஸ்லிம் சமூகத்தின் சமகால சவால்களை தீர்த்துவைக்கும் பொதுவான வரைபைத் தயாரிக்கும் தருணம் வந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ள அவர்,...
தற்போது பல வைத்தியசாலைகளில் செயலிழந்துள்ள ஸ்கானர் இயந்திரங்கள் உட்பட அத்தியாவசிய இயந்திரங்களை திருத்துவதற்கு 4 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல...
சில மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த...
© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.