Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது : டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்!

தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாது : டெலிகொம் நிறுவனத்தின் முன்னாள் தலைவர்!

டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவதால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படாதென தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பேராசிரியர் ரொஹான் சமரஜீவ தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப்...

நாட்டின் பல பிரதேசங்களில் மழை பெய்யும் சாத்தியம்-வளிமண்டலவியல் திணைக்களம்

சீரற்ற வானிலை : மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு!

நாட்டின் பல பகுதிகளில் இன்றையதினம் சீரற்ற வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் : அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம் : அமெரிக்கா வலியுறுத்தல்!

இலங்கையில் தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமானதென அமெரிக்காவின் திறைசேரியின் செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும்...

வடக்கில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டங்கள்!

வடக்கில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் முன்னெடுக்கவுள்ள விசேட திட்டங்கள்!

வடக்கு மாகாணத்தில் வைத்தியர்கள் மற்றும் சட்டத்தரணிகள் இடையே சிநேகபூர்வமான துடுப்பாட்டப் போட்டி மற்றும் வலைப்பந்தாட்டப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும்...

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி!

பங்களாதேஷ் – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி!

பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் போட்டி நாளை இடம்பெறவுள்ளது. பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 ஒருநாள், 2 இருபதுக்கு இருபது...

தாக்குதல் குறித்த உண்மைகள் எதிர்காலத்தில் வெளிவரும் : பேராயர் மெல்கம் ரஞ்சித்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் வெளிவரும் என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு,...

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் மீளப்பெறப்பட்டது : சட்டமா அதிபர்!

உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரம் தொடர்பான கடிதம் மீளப்பெறப்பட்டது : சட்டமா அதிபர்!

பதவிக்காலம் நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அவற்றின் அதிகாரங்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்களுக்கு வழங்குமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்ட கடிதம் மீளப் பெறப்பட்டுள்ளதாக சட்டமா...

பொதுஜன பெரமுனவவின் பொதுச் செயலாளருக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ பணிப்புரை!

லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்போவதில்லை : பொதுஜன பெரமுன!

இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது....

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

இறக்குமதிக் கட்டுப்பாடு காரணமாக வருமானத்தில் மட்டுப்பாடு : சுங்கத்திணைக்களம்!

வாகன இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளதாக இலங்கை சுங்கத்துறை அறிவித்துள்ளது. தேசிய பொருளாதாரம் மற்றும்...

நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழப்பு!

நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழப்பு!

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் வீதி விபத்துக்களால் 709 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். ஆகவே...

Page 311 of 313 1 310 311 312 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist