முக்கிய செய்திகள்

உடனடியாக வலய ரீதியாக முடக்குங்கள் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

கொரோனா தொற்று பரவல் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளை கண்டுபிடிக்க அரசாங்கமும் சுகாதார அதிகாரிகளும் உடனடி கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என அரச மருத்துவ...

Read more

மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று: மாவட்ட ரீதியான விபரம் இதோ !!!

கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 969 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மாவட்ட ரீதியான விபரத்தை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. அதன்படி குருநாகலில் 251 பேருக்கும்...

Read more

யுவதியை அச்சுறுத்தி மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த குழு- யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம்- ஆனைக்கோட்டை வீதி வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற யுவதியை வழிமறித்த இனந்தெரியாத குழுவொன்று, அவரது மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளது....

Read more

புதிய சுகாதார வழிகாட்டுதல் வெளியானது: முக்கிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

நாட்டில் மூன்றாவது கொரோனா அலைக்கு மத்தியில் புதிய சுகாதார வழிகாட்டுதல், கொவிட் நோய் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 31 ஆம் திகதிவரை...

Read more

நாடு முடக்கப்படுகிறதா? – இராணுவத் தளபதி அறிவிப்பு!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில் நாட்டை முடக்கும் தீர்மானம் எதுவும் இல்லையென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, வார இறுதி நாட்களில்...

Read more

திருகோணமலையில் கொரோனா அச்சம்: இரு பாடசாலைகள் மூடப்பட்டன- மக்களுக்கு எச்சரிக்கை

திருகோணமலையில் இரு பாடசாலைகளில் பணியாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் மாணவர்களின் வருகை கணிசமாகக் குறைவடைந்ததைத் தொடர்ந்து பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக மாவட்ட...

Read more

துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்: ஐந்தாம் நாள் விசாரணை இன்று!

துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான ஐந்தாம் நாள் விசாரணை, இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 10 மணியளவில் நடைபெறவுள்ளது. நேற்று  குறித்த மனுக்கள்...

Read more

மியன்மாரில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இலங்கை மீனவர்கள் இன்று நாடு திரும்புகின்றனர்

மியன்மார் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட 12 மீனவர்களும் இன்று (வெள்ளிக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரியில்...

Read more

கொரோனா அச்சுறுத்தல்: நாட்டில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் மேலும் இரு கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய குருணாகல் மாவட்டத்திலுள்ள நிராவிய,...

Read more

கொரோனாவின் அதிதீவிரப் பரவல்: பிரதமர் மோடி நாளை மாநில முதல்வர்களுடன் ஆலோசனை!

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிப்படைந்துள்ள மாநிலங்களின் முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியா முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று பரவல்...

Read more
Page 1583 of 1629 1 1,582 1,583 1,584 1,629
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist