உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்
2024-09-28
புனே ஹெலிகாப்டர் விபத்தில் மூவர் பலி!
2024-10-02
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாதென சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது. இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள்...
Read moreயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்...
Read moreநாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து விசாரணை செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நேற்று அமைதியின்மை ஏற்பட்டிருந்ததுடன், சபை அமர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே இதுகுறித்து விசாரணை செய்ய 7...
Read moreசப்ரகமுவ, மத்திய, ஊவா, வட மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்...
Read moreசில அரசியல் கட்சிகளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(வியாழக்கிழமை) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கறிக்கைகளை கையளிக்காத நான்கு அரசியல் கட்சிகளுக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் சட்டத்தரணி...
Read moreஈராக்கில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக ஈராக்கில் பத்து இலட்சத்து ஆயிரத்து 854பேர்...
Read moreஐ.பி.எல். ரி-20 தொடரின் 15ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 18 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. மும்பை மைதானத்தில் நேற்று (புதன்கிழமை) இரவு நடைபெற்ற இப்போட்டியில்,...
Read moreஇந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைவரம் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் தெரிவிக்கையில், ' இந்தியாவின்...
Read moreஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் அணி, நேற்றைய முதல்நாள் ஆட்டநேர...
Read moreஇந்தியாவில் கொரோனா தொற்றினால் நாள் ஒன்றில் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் நேற்று (புதன்கிழமை) ஒரேநாளில் 3 இலட்சத்து 15 ஆயிரத்து 802 பேர்...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.