நயினாதீவில் நடைபெறவிருந்ந அரச வெசாக் நிகழ்வு இரத்து!

யாழ்ப்பாணம், நயினாதீவு ரஜமஹா விகாரையில் நடைபெறவிருந்த அரச வெசாக் நிகழ்வை இரத்துச் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அச்சநிலையைக் கருத்திற்கொண்டு இவ்வாறு தீர்மானம்...

Read more

யாழ்.பல்கலை சட்ட மாணவர்களுக்கு திங்கட்கிழமை பரீட்சை?

யாழ்ப்பாண பல்கலைக்கழக சட்ட பீட மாணவர்களுக்கான பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளதாக மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பெருந்தொற்று அபாயம் காரணமாக அனைத்து பல்கலைக்கழகங்கள்,...

Read more

நாட்டின் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன!

நாட்டின் மேலும் சில பகுதிகள் இன்று(சனிக்கிழமை) காலை முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இராணுவத்தளபதி சவேந்திர சில்வாவினால் இதுகுறித்த உத்தியோகப்பூர்வ அறிவித்தல்  வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, கம்பஹா மாவட்டத்தின்...

Read more

யாழ். மாவட்டத்தில் ஒரே தொகுதியில் 17,603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம்!

யாழ்ப்பாணம் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் 17 ஆயிரத்து 603 பேரின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வாக்காளர் சரிவு யாழ். மாவட்டத்தில்...

Read more

வடக்கில் மேலும் 20 பேருக்குக் கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் 20 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ...

Read more

யாழ். பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக கல்விச் செயற்பாடுகள் இடைநிறுத்தம்!

நாட்டில் எழுந்துள்ள கொரோனா தொற்று அச்சநிலையைக் கருத்திற்கொண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடம், விவசாய பீடம், தொழில்நுட்பப் பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள்...

Read more

ஈழத் தமிழர் நல்வாழ்விற்குத் தொடர்ச்சியாக ஆதரவு வழங்குங்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று இன்று முதல்வராகப் பதவியேற்றுள்ள மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக அரசுக்கு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள்...

Read more

யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் நாலாம் மாடிக்கு அழைப்பு!

யாழ்ப்பாணம் மாநகரைச் சுத்தமாக வைத்திருப்பதற்கும் தண்டப் பணம் அறவிடும் நடைமுறையைக் கையாள்வதற்கும் என அமைக்கப்பட்ட யாழ். மாநகர காவல் படையின் பணியாளர்கள் ஐவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள்,...

Read more

மிகுதிப் பணம் கேட்டதால் மிரட்டல்: யாழ். – வவுனியா தனியார் பேருந்தில் நடந்த சம்பவம்!

யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையில் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில், மிகுதிப் பணம் வழங்காது, தகாத வார்த்தைகளால் பேசி அச்சுறுத்தியதாக பயணியொருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று...

Read more

யாழில் மருத்துவ வசதிகள் மட்டுப்பாடு- மக்களே அவதானம்!

யாழில் மட்டுப்படுத்தப்பட்ட வைத்திய வசதிகள் காணப்படுவதனால், பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் கோரிக்கை விடுத்துள்ளார். யாழ். மாவட்டத்தின்...

Read more
Page 412 of 438 1 411 412 413 438
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist