தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரிப்பு! – எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு
தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ...
Read more