கிளிநொச்சி. புன்னை நீராவிக் கிராமத்தில் பதற்றம்!
கிளிநொச்சி, புன்னை நீராவி கிராமத்தில் இராணுவ முகாம் காணி அளவீட்டுக்கு பொது மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அளவீடுப் பணிகள் நிறுத்தப்பட்டன. கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலர் ...
Read more