Tag: news

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தம்!

காசாவில் 2 ஆவது மனிதாபிமான போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ...

Read more

நாட்டின் காலநிலைகளில் மாற்றம்!

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் எதிர்வரும் நாட்களில் நிலவும் மழையுடனான காலநிலை தற்காலிகமாக குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா ...

Read more

மீண்டும் பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த!

பொதுஜன பெரமுன கட்சியின் தலைவராக மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுஜன பெரமுன கட்சியின் 2 ஆவது மாநாடு 'ஆயுபோவன் 2024' எனும் தலைப்பில் இன்று வெள்ளிக்கிழமை ...

Read more

விசேட வைத்திய நிபுணர்கள் தொடர்பில் அறிவிப்பு!

அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களின் ஓய்வு வயதை 63 ஆக நீடிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) உத்தரவிட்டுள்ளது. அரசாங்கத்தில் பணியாற்றும் விசேட வைத்திய நிபுணர்களுக்கு ...

Read more

யாழ் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை காணியில் அளவீட்டு பணிகள்!

யாழ்ப்பாணம் - கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள காணியில் இன்று (வெள்ளிக்கிழமை) அளவீட்டு நடவடிக்கை இடம்பெறவுள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கீரிமலை ஜனாதிபதி மாளிகையை கையளிக்கும் ...

Read more

மட்டக்களப்பு – மாதவனை பிரதேசத்தில் விசேட சுற்றிவளைப்பு!

மட்டக்களப்பு, மயலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் கால்நடைகள் தொடர்ந்து திருடிவருவபர்கள் மற்றும் அவற்றை கொலை செய்பவர்களை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், குறித்த பகுதியில் ...

Read more

முறையற்ற விதத்தில் லாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து வரிகளை அறவிட தீர்மானம்!

கோதுமை மா மற்றும் சீனி இறக்குமதியில் முறையற்ற இலாபம் ஈட்டிய தரப்பினரிடம் இருந்து உரிய வரிகளை அறவிடுமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வழிவகைகள் பற்றிய குழு உத்தரவிட்டுள்ளது. ...

Read more

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த வலி நிவாரணி மாத்திரைகள் மீட்பு!

தமிழ் நாட்டிலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு லட்சம் வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். தமிழ் நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அடுத்த ...

Read more

கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு – நீர் விநியோக வடிகாலமைப்பு சபை

கொழும்பின் சில பகுதிகளுக்கு 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்விநியோக வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதன்படி நாளை (சனிக்கிழமை) கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் ...

Read more

மிக்ஜம் புயலால் 19 பேர் உயிரிழப்பு!

மிக்ஜம் புயலில் சிக்குண்டு இதுவரையில் 19 பேர் உயிரிழந்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன இதேவேளை மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த ...

Read more
Page 180 of 200 1 179 180 181 200
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist