இன்றைய தங்க விலை நிலவரம்!
2024-09-20
காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2024-09-20
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம் மூடி மறைக்கப்படுமா என்ற சந்தேகம் தற்போது எழுகின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். கொக்குத்தொடுவாய் மனித ...
Read moreகிழக்கு மாகாணத்திலுள்ள பெரும்பான்மையினத்தவர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உண்மைக்கு புறம்பான தகவல்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். ...
Read more400 கோடி ரூபாவுக்கும் பெறுமதி வாய்ந்த ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் மற்றும் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்த ...
Read moreஜக்கிய தேசிய கட்சியின் விசேட பொது மாநாடு சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டது. சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அக்கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது, புதிய ...
Read moreகாஸாவின் அல்-குவாத் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் இராணுவம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. எல்லைத் தாண்டி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த 7ஆம்; தாக்குதல் ...
Read moreமேலும் இரண்டு புதிய உயர்ஸ்தானிகர்கள் மற்றும் ஒரு தூதுவரை நியமிப்பதற்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக ...
Read moreஜனாதிபதி தேர்தலுக்காக போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்பு பணத்தொகையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றில் இருந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு 50 ஆயிரம் ...
Read moreகாஸா பகுதியில் சிக்கியுள்ள இலங்கையர்களை விடுவிக்க இராஜதந்திர மட்டத்தில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பலஸ்தீனத்தில் உள்ள இலங்கை பிரதிநிதிகள் அலுவலகத்தின் தலைவர் பென்னட் குரே தெரிவித்துள்ளார். எகிப்து ...
Read moreநாட்டில் பீடி கைத்தொழிலை முறையாக நடத்துவதற்கு புதிய கொள்கையொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரகாரம் கடந்த வாரம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ...
Read moreவடக்கு மார்க்கத்திலான ரயில் நேர அட்டவணையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் 1.40 மணிக்கு காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு கோட்டை மற்றும் ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.