தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை-இடைநிறுத்தமா?
2024-09-20
இன்றைய தங்க விலை நிலவரம்!
2024-09-20
காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!
2024-09-20
மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி ...
Read moreயேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த ...
Read moreஇலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் ...
Read moreநாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ...
Read moreநேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. ...
Read moreதொல்பொருள் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் காமினி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தொல்பொருள் ...
Read moreஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ஜனாதிபதி கதிரையில் அமரச் செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ...
Read moreஇணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் ...
Read moreபோலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 ...
Read moreநிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி ...
Read more© 2024 Athavan Media (Lyca Group), All rights reserved.