Tag: news

எந்த நாட்டுப் படைகளுக்கும் மாலைதீவில் அனுமதி இல்லை – மாலைதீவு ஜனாதிபதி!

மாலைதீவில் இருந்து இந்திய இராணுவத்தை வெளியேற்றுவோம் என்றும் அவர்களுக்கு பதிலாக சீனாவையோ அல்லது வேறு எந்த நாட்டுப் படையையோ உள்ளே அனுமதிக்க மாட்டோம் என்று மாலைதீவு ஜனாதிபதி ...

Read more

யேமன் அருகே படகு விபத்து- 49 பேர் மாயம்!

யேமன் அருகே அகதிகள் பயணித்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த 49 பேரைக் காணவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த படகு 75 பேருடன் சென்றுகொண்டிருந்த ...

Read more

சீரற்ற காலநிலை – வான்கதவுகள் திறப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்துவிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தெதுரு ஓயா, ராஜாங்கணை, அங்கமுவ, உடவளவை, தப்போவ உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் ...

Read more

காலநிலை தொடர்பான அறிவிப்பு!

நாட்டின் சில பகுதிகளில் இன்று (செவ்வாய்கிழமை) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன்கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்படி, மேல், மத்திய, வடமேற்கு மற்றும் ...

Read more

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்!

நேபாளத்தில் மீண்டும் இன்று (திங்கட்கிழமை) 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறித்த நிலநடுக்கம் டெல்லி, உத்தரபிரதேசம், ஹரியானாவில் உணரப்பட்டுள்ளது. ...

Read more

தொல்பொருள் பணிப்பாளர் நாயகம் நியமனம்

தொல்பொருள் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் காமினி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தொல்பொருள் ...

Read more

100 இலட்சம் வாக்குகளில் ரணிலை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 100 இலட்சம் வாக்குகளை வழங்கி ஜனாதிபதி கதிரையில் அமரச் செய்யுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வஜிர அபேவர்தன ...

Read more

விளையாட்டு செயலிகள் மூலம் கொள்ளை

இணையத்தள விளையாட்டுக்கள் மூலம் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பலர் ஏமாற்றப்பட்டு உள்ளதாகவும், அதனூடாக அவர்கள் பல இலட்ச ரூபாய்க்களை இழந்துள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் ஜெகத் ...

Read more

போலி விசா மூலம் பிரித்தானியா செல்ல முயன்ற நபர் கைது!

போலி விசாவை பயன்படுத்தி பிரித்தானியா செல்ல முற்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த 23 ...

Read more

குடிநீர் முகாமைத்துவத்துக்காக தனி செயலகம் குறித்து ஐ.நாவிடம் கோரிக்கை

நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்தில் உள்ள 'பாதுகாப்பான மற்றும் தூய்மையான குடிநீர்' என்ற இலக்கை 2030 ஆம் ஆண்டுக்குள் அடைவதே தமது எதிர்பார்ப்பாக இருப்பதாகவும், இதற்கான உட்கட்டமைப்பு, நிதி ...

Read more
Page 182 of 200 1 181 182 183 200
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist