இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
தேசிய பொலிஸ் ஆணையம், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளின் உடனடி இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தில் புலனாய்வு பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்...
கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் புதன்கிழமை (11) பத்து மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை...
சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுகிறது. இது தொடர்பாக பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சீன வர்த்தக...
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற அமலாக்கத்திற்கு எதிரான மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு கலிபோர்னியா தேசிய காவல்படை வீரர்கள் ஞாயிற்றுக்கிழமை (08) லாஸ் ஏஞ்சல்ஸின் தெருக்களில் நிறுத்தப்பட்டன....
நாடு ஒரு புதிய நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்வதால், முகக்கவசங்கள் மற்றும் கை சுத்திகரிப்பான்களுக்கு உடனடியாக கட்டுப்பாட்டு விலையை விதிக்க வேண்டும் என்று தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர்...
மும்பையில் இன்று (08) காலை அதிக நெரிசல் கொண்ட ஓடும் உள்ளூர் ரயிலில் இருந்து தவறி விழுந்து ஐந்து பேர் உயிரிழந்ததாக இந்திய ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்....
பெங்களூருவில் நடைபெற்ற வெற்றி அணிவகுப்பின் போது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்ததையும், காயமடைந்ததையும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கடுமையான...
களுத்துறை வடக்கு மற்றும் குளியாப்பிட்டி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். களுத்துறை வடக்கு, பனாபிட்டிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய...
இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை வாங்குவதற்கு முன், தனிநபர்கள் அவற்றின் சட்டப்பூர்வத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான வழிகளில் நாட்டிற்கு கொண்டு வரப்படும்...
நேஷன்ஸ் லீக்கின் இறுதிப் போட்டியில் போர்ச்சுகல் அணி ஸ்பெயினை வீழ்த்தியதை அடுத்து, கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) ஆனந்தக் கண்ணீர் விட்டார். ஜூன் 8,...
© 2026 Athavan Media, All rights reserved.