ragul

ragul

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முன்னெடுப்பு

வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை முன்னெடுப்பு

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (செவ்வாய்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளது. சபாநாயகர் தலைமையில்  இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது . இதன்படி,...

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்!

இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுல்!

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் அவசரகாலச் சட்டத்தின் ஏற்பாடுகள் இன்று...

பணிப்புறக்கணிப்புக்கு தாயார் ஆகும் வைத்தியசாலைகள்

பணிப்புறக்கணிப்புக்கு தாயார் ஆகும் வைத்தியசாலைகள்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பல வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்தியர் ஹரித அலுத்கே...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு   வீடுகளை மீள நிர்மாணிப்பதாக பதில் ஜனாதிபதி உறுதி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு   வீடுகளை மீள நிர்மாணிப்பதாக பதில் ஜனாதிபதி உறுதி

மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் சொத்துக்களை இழந்த அனைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை  மீளக் கட்டுவதற்கு பதில் ஜனாதிபதி...

மொபைல் எரிபொருள் விநியோக விரைவில் அறிமுகம்- காஞ்சன விஜேசேகர

மொபைல் எரிபொருள் விநியோக விரைவில் அறிமுகம்- காஞ்சன விஜேசேகர

முச்சக்கர வண்டிகள் மற்றும் ஜெனரேட்டர் தேவைகளை எரிபொருள் நிரப்புவதற்கான முன்னோடி திட்டமாக மொபைல் எரிபொருள் விநியோகிகள் பயன்படுத்தப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார் . "எரிபொருள்...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் நிலைப்பாடு இன்று     

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்சின் நிலைப்பாடு இன்று     

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது குறித்து இன்று (ஞாயிற்க்கிழமை) அறிவிக்கப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் 20ஆம்...

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தேவை – சர்வதேச நாணய நிதியம்

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தேவை – சர்வதேச நாணய நிதியம்

வலுவான பொருளாதார அமைப்பு இல்லாத அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு இலங்கை சிறந்த உதாரணம் என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உலகப் பொருளாதார நிலை...

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று

பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று

பாராளுமன்றம் இன்று  ( சனிக்கிழமை )   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார். அரசியலமைப்பு சட்டத்தின்படி...

ஜனாதிபதியாக சஜித்தும் பிரதமராக அனுர குமாரவும் நியமிக்கப்பட வேண்டும்

ஜனாதிபதியாக சஜித்தும் பிரதமராக அனுர குமாரவும் நியமிக்கப்பட வேண்டும்

சர்வ கட்சி அரசாங்கத்தில் புதிய ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவும், பிரதமராக அனுர குமார திஸநாயக்கவும் நியமிக்கப்பட வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம்...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் – திருப்பி அனுப்பப்பட்ட பசில்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்வதற்காக இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், அவ்வேளையில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால்...

Page 1 of 199 1 2 199
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist