Thavanathan Ravivarman

Thavanathan Ravivarman

மக்களின் உரிமைகளை பாதுகாத்தால் ஜி.எஸ்.பி. பிளஸ் பற்றி கவலையடையத் தேவையில்லை – எதிர்க்கட்சி

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல் மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியாது : ஹர்ஷ டி சில்வா!

உள்நாட்டு கடனை இரத்து செய்யாமல், எவ்வாறு இந்த மறுசீரமைப்புச் செயற்பாட்டை மேற்கொள்ள முடியும் என்பதே தமது நிலைப்பாடாக இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்....

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை!

பெல்லன்வில விகாரையின் 2023 ஆம் ஆண்டிற்கான எசல பெரஹெர நிகழ்விற்கு அரசாங்கம் அனுசரணை வழங்கியுள்ளது. புரதான பெல்லன்வில ரஜமஹா விகாரையின் 2023 ஆம் ஆண்டின் எசல பெரஹெர...

ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

ஆணைக்குழுக்களுக்குப் புதிய தலைவர்கள் நியமனம்!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு எனபவற்றுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் எல்.டி.பி....

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பிரிட்டன் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்து பிரிட்டன் நீதிமன்றம் விசேட தீர்ப்பு!

ருவாண்டாவிற்கு குடியேற்றவாசிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பும் பிரிட்டனின் திட்டம் சட்டவிரோதமானது என பிரிட்டனின் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரிட்டனின் ருவாண்டா திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் காரணமாக...

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிப்பு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 09 மில்லியன் ரூபா பெறுமதியான சத்திரசிகிச்சை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கோபா குழுவின் கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ. பி. சி....

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்!

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமனம்!

விமானப் படையின் புதிய தளபதியாக எயார் வைஸ் மார்சல் உதேனி ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து...

மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

கடன் மறுசீரமைப்பின் உறுதியான நிலைப்பாட்டை தெரியப்படுத்த வேண்டும் : எதிர்க்கட்சித் தலைவர்!

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார். பொலன்னறுவை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின்போதே அவர்...

கடன் மறுசீரமைப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை : காமினி லொக்குகே!

கடன் மறுசீரமைப்பால் மக்களுக்குப் பாதிப்பில்லை : காமினி லொக்குகே!

கடன் மறுசீரமைப்பை மேற்கொள்வதால், நாட்டுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்பதை ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். கடன் மறுசீரமைப்பு குறித்து, ஆளும் தரப்பு...

ஊழியர் சேமலாப நிதிக்கு ஆபத்தா? : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதிக்கு ஆபத்தா? : மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு!

ஊழியர் சேமலாப நிதி மீது அரசாங்கம் கை வக்காது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டுள்ளார். கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களுக்கு கருத்துத்...

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்!

சமையல் எரிவாயு விநியோகம் குறித்து லாஃப்ஸ் நிறுவனம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி லாஃப்ஸ் சமையல் எரிவாயு விநியோகம் தடையின்றி நடைபெறும் என லாஃப்ஸ் நிறுவனம் அறிக்கை...

Page 296 of 313 1 295 296 297 313
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist