இலங்கை

11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம்!

தீவிரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புகளை தடைசெய்ய சட்டமா அதிபர் அங்கீகாரம் வழங்கியுள்ளார். சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜெயரத்ன இன்று...

Read more

நோயாளிகள் குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்வு – அரசாங்கம்

கொரோனா தொற்று காரணமாக நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. தற்போது நாளாந்தம் அண்ணளவாக 200 நோயாளிகள்...

Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 90 ஆயிரத்து 917 ஆக உயர்ந்துள்ளது கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 209 பேர் குணமடைந்துள்ள நிலையில் இந்த...

Read more

ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரி நௌபர் மௌலவி என்பது அரசின் புனையப்பட்ட கதை – லக்ஷமன் கிரியெல்ல

ஈஸ்டர் தாக்குதலுக்கு நௌபர் மௌலவி என்பவரே பிரதான சூத்திரதாரி என்பது அரசாங்கத்தினால் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்....

Read more

மன்னார் சித்திவிநாயகர் தேசிய பாடசாலையில் திறன் அபிவிருத்தி வகுப்பறை!

மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்ட திறன் அபிவிருத்தி வகுப்பறைகள் இன்றைய தினம் (புதன்கிழமை) காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வி தேர்சியை...

Read more

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை உருவாக்கம்!

யாழ். மாநகர சபையால் முதன்முறையாக காவல் படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த மாநகரப் பாதுகாப்புப் படை நாளை அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ள நிலையில், இன்று (புதன்கிழமை) பரீட்சார்த்தப் பணியை...

Read more

மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பு!

பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மட்டக்களப்பில் அரச வங்கி உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் ஒரு மணி நேர பணி பகிஸ்கரிப்பினை மேற்கொண்டதுடன் கவன ஈர்ப்பு போராட்டத்திலும், ஈடுபட்டனர். மட்டக்களப்பு காந்திபூங்கா...

Read more

அனைத்து மதுபான விற்பனை நிலையங்களுக்கும் பூட்டு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 திகதிகளில் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும் சில...

Read more

மத்தள சர்வதேச விமான நிலையம் ஊடாக 445 மில்லியன் வருவாய்

மத்தள சர்வதேச விமான நிலையம் கடந்த நவம்பர் மாதம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 445,319,656 ரூபாய் சம்பாதித்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர் ஹேஷ...

Read more

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக பாரிய விபத்து!

கிளிநொச்சி வலய கல்விபணிமனைக்கு முன்பாக ஏ9 வீதியில் பயணித்த கார் மற்றும் ரிப்பர் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியது. இன்று (புதன்கிழமை)பகல் 12 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில்...

Read more
Page 3453 of 3524 1 3,452 3,453 3,454 3,524
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist