Rahul

Rahul

நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்-ஜனாதிபதி!

நாட்டில் கருணையுள்ள சமூகம் கட்டியெழுப்பப்பட வேண்டும்-ஜனாதிபதி!

இலங்கை அமரபுர மகா நிக்காயவின் மகாநாயக்க தேரர் பதவிபெற்ற பலாங்கொடை ஸ்ரீ தர்மானந்த வித்யாயதன பிரிவேனாவின் பீடாதிபதியும், ராஸ்ஸகல விகாரையின் மகாநாயக்க தேரருமான வண, கரகொட உயங்கொட...

மூன்றாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா அணி!

மூன்றாவது முறையாக சம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது இந்தியா அணி!

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கிண்ணத்தை சுவீகரித்துள்ளது. இறுதிப் போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில்...

புத்தளம் – ஆனமடுவ பகுதியில்  துப்பாக்கி பிரேயோகம்!

கம்பஹா பகுதியில் துப்பாக்கிச் சூடு!

கம்பஹா - அக்கரவிட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி இன்று  மாலை இந்த துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மோட்டார் சைக்கிள்...

சுங்கம் அடைந்துள்ள வருமான இலக்குகள் தொடர்பில்  ஜனாதிபதி விடுத்துள்ள அறிவிப்பு!

மறுமலர்ச்சியை நோக்கிய பயணத்தில் பெண்களின் ஆதரவு-ஜனாதிபதி!

சர்வதேச மகளிர் தினம் என்பது பெண்களின் உரிமைகளுக்கான செயற்பாட்டிற்குக் கிடைத்த வெற்றியாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தொழில் செய்யும் நேரத்தைக் குறைத்தல், மிகச்...

நாட்டின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வானிலை அறிவிப்பு

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டில் நிலவும் வறட்சியான வானிலையில் தற்காலிக மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நாட்டில் நிலவும் வறட்சியான...

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

திறமையான மற்றும் செயற்திறன் கொண்ட முதலீடுகளில் கவனம் செலுத்தி எதிர்காலத்தில் இந்த நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பரந்த பங்களிப்பை வழங்கும் நிறுவனமாக காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தை மாற்ற வேண்டும்...

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கைது!

மேர்வின் சில்வாவிற்கு விளக்கமறியல்!

குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை மார்ச் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

உள்ளூராட்சி மன்ற தேர்தலின்  கட்டுப்பணத்தை செலுத்தியது சிறிலங்கா சுதந்திரக்கட்சி!

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் கட்டுப்பணத்தை செலுத்தியது சிறிலங்கா சுதந்திரக்கட்சி!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட சிறிலங்கா சுதந்திரக்கட்சி இன்றைய தினம் மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்...

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதிக்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் கல்விக்காக...

திருகோணமலை-மொரவெவ வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதி!

திருகோணமலை-மொரவெவ வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதி!

திருகோணமலை - மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது. மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி...

Page 38 of 591 1 37 38 39 591
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist