முக்கிய செய்திகள்

நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்கள் குறித்த முழுமையான விபரம்!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 274 பேர் நேற்று(செவ்வாய்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான சவேந்திர சில்வா...

Read more

நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது நடைமுறைக்கு சாத்தியமற்றது – பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம்!

நாட்டை மீளவும் முழுமையாக முடக்குவது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றதென பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக பண்டிகைக்காலத்தில் நாட்டை முழுமையாக முடக்குமாறு பல்வேறு...

Read more

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 85 ஆயிரத்து 371 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 402 பேர் குணமடைந்துள்ள நிலையில்...

Read more

எகிறியது அமெரிக்க டொலரின் பெறுமதி..!

மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 200.06 ரூபாயாக அதிகரித்துள்ளது. இன்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, அமெரிக்க டொலர் ஒன்றின்...

Read more

விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் இருக்கைக்காக காத்திருந்தார் மைத்திரி – பொன்சேகா சாடல்

ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வணிக வகுப்பு இருக்கைக்காக (business class) காத்திருந்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட்...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இரு வாரங்களில்…!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாகவும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறை மேற்பார்வைக் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்க நியமிக்கப்பட்ட குழுக்களின் அறிக்கை இரு வாரங்களில் சமர்ப்பிக்கப்படும்...

Read more

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு இலங்கையில் தொடரும் – அரசாங்கம்

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பயன்பாடு தொடரும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர்...

Read more

இலங்கையிலும் தடுப்பூசி பாவனை நிறுத்தப்படுமா? சுகாதார அமைச்சு தகவல்

கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக...

Read more

மன்னாரில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த வயோதிபர் மரணம்

மன்னாரில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்த வயோதிபர் ஒருவர், மீண்டும் சுகயீனம் காரணமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த...

Read more
Page 1622 of 1622 1 1,621 1,622
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist