Latest Post

யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன...

Read moreDetails
பயணத்தடை அமுலிலுள்ள காலப்பகுதியில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!

பயணத்தடை அமுலிலுள்ள நிலையில் வீட்டினுள் புகுந்து மடிக்கணனி, கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர்...

Read moreDetails

https://youtu.be/W6zSO7kQZNI   விக்னேஷ் சிவன் நடிப்பில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. மிலிந்த் ராவ் இயகத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு...

Read moreDetails
இமானுவேல் மக்ரோனை கன்னத்தில் அறைந்த பிரஜை!!

நாட்டின் தென்கிழக்கு பகுதிக்கு விஜயம் செய்து ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் மக்களை சந்தித்த போது பொதுமக்களில் ஒருவர் அவரை முகத்தில் தாக்கியுள்ளார். இந்த காணொளி தற்பொழுது சமூக...

Read moreDetails
அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் – மத்திய அரசு கோரிக்கை!

கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் வகையில் அடுத்த இரு மாதங்களுக்கு மக்கள் கூட்டமாக ஒன்றுசேருவதை தவிர்க்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா...

Read moreDetails
கொரோனா தடுப்பூசி வேலைத் திட்டம் தொடர்பில் மதகுருமார் மகிழ்ச்சி – டக்ளஸிற்கு நன்றி தெரிவிப்பு

கொரோனா தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரைவுபடுத்த வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த...

Read moreDetails

யாழ்.பல்கலைக்கழக கலைப்பீடத்தின் இராமநாதன் நுண்கலைக் கல்லூரியில் நுண்கலைமாணி (பரதம்), நுண்கலைமாணி (சங்கீதம்), நுண்கலைமாணி (சித்திரமும் வடிவமைப்பும்) ஆகிய நான்கு வருடக் கற்கை நெறிகளின் 2020/2021 ஆம் கல்வியாண்டுக்காக...

Read moreDetails
மெல்போர்ன் நகரில் அமுலில் இருந்த முடக்க நிலை சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு- அதிகாரிகள்

அவுஸ்ரேலியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெல்போர்னில் அமுலில் உள்ள முடக்க கட்டுப்பாடுகள் வியாழக்கிழமை முதல் தளர்த்தப்படும் என விக்டோரியா மாநில அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும் பயணக்கட்டுப்பாடு மற்றும்...

Read moreDetails
மெனிக்பாம் பகுதியில் 5000 ரூபாய் கொடுப்பனவு உரிய முறையில் கொடுக்கப்படவில்லை – மக்கள் குற்றச்சாட்டு!

வவுனியா - செட்டிக்குளம் - மெனிக்பாம் பகுதியில் சமுர்த்தி கொடுப்பனவும், 5000 ரூபாய் கொடுப்பனவும் சரியான முறையில் கொடுக்கப்படவில்லை எனவும், மூன்று நாட்களாகியும் இதுவரை அநேகமானவர்களுக்கு குறித்த...

Read moreDetails
புதிய தேர்தல் ஆணையராக அனூப் சந்திர பாண்டே நியமனம்!

புதிய தேர்தல் ஆணையராக முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான அனூப் சந்திர பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'அவரது நியமனம் உடனடியாக...

Read moreDetails
Page 6506 of 6992 1 6,505 6,506 6,507 6,992

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist