மட்டு. மேச்சல் தரைப்பகுதியில் புதிய பொலிஸ் சோதனைச்சாவடி!
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்...
மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரைப் பகுதியில் அமைக்கப்பட்ட பொலிஸ் சோதனைசாவடியை மட்டு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ. எதிர்மன்ன திறந்து வைத்தார். குறித்த மேச்சல்தரைப் பகுதியில்...
அனைத்து வகை விளையாட்டுக்களில் இருந்தும் அரசியலை அகற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக விசேட காணொளியொன்றை...
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒரே இரவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 70 பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டதாக பாலஸ்தீனிய கைதிகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரமல்லா, ஹெப்ரோன் மாவட்டம், கல்கிலியா, நப்லஸ்...
சரியான நேரத்தில் களத்திற்கு வராததால் ஏஞ்சலோ மத்யூஸ், எவ்வித பந்துகளையும் எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ஒரு விக்கெட் விழுந்த இரண்டு நிமிடங்களுக்குள் அடுத்த வீரர் பந்தை எதிர்கொள்ள...
கிரிக்கெட் விளையாட்டை மீட்பதற்கு தன்னால் இயன்ற அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக கிரிக்கெட் இடைக்கால குழுவின் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். கிரிக்கட் மீது தான் கவனம் செலுத்துவதுடன்,...
© 2021 Athavan Media, All rights reserved.