Latest Post

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றச்சாட்டு

ஈழத் தமிழர்களுக்கு இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக வைகோ குற்றச்சாட்டு

ஜெனிவாவில் இடம்பெற்ற இலங்கைக்கு எதிரான பிரேரணை மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தமையானது ஈழத் தமிழர்களுக்கு செய்த மன்னிக்க முடியாத துரோகம் என வைகோ குற்றம் சாட்டியுள்ளார். ஐ.நா.மனித...

ஜேர்மனியில் மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்

ஜேர்மனியில் மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியில் முடக்கம் அமுல்

ஈஸ்டர் விடுமுறையை நிறுத்தி கொரோனா தொற்றின் மூன்றாவது அலையை தடுக்கும் விதமாக மூன்று வாரங்கள் நாடளாவிய ரீதியிலான முடக்கத்தை ஜேர்மனி அறிவித்துள்ளது. பிராந்திய தலைவர்களுடன் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து...

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை: மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

இலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று

இலங்கையில் மேலும் 142 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. இதனை அடுத்து இலங்கையில் பதிவாகிய மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 90...

பயங்கரவாத தடை சட்டம், தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் விக்கிக்கு எதிராக விசாரணை

பயங்கரவாத தடை சட்டம், தண்டனை சட்டக் கோவைகளின் கீழ் விக்கிக்கு எதிராக விசாரணை

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக சி.ஐ.டி.யினர் சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த விடயம் தொடர்பாக கொழும்பு பிரதான...

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் – வியாழேந்திரன்

கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் – வியாழேந்திரன்

கடந்த ஆட்சிக்காலத்தில் இரண்டரை இலட்சம் ரூபா வழங்கி கொண்டுவரப்பட்ட வீட்டுத்திட்டத்தினால் பலர் கடனாளிகளாக்கப்பட்டனர் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை...

Page 9054 of 9208 1 9,053 9,054 9,055 9,208

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist