Latest Post

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் ஓய்வு

இந்திய கிரிக்கெட் வீரரும், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரருமான தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வுபெற உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

Read more
8 மணி நேரம் 20 நிமிடங்கள் மனைவியை சுமந்து சாதனை படைத்த நபர்!

கம்போடிய தலைநகர் நோம் பென்னில் உலக சாதனை படைக்கும் நோக்கில் மனைவியை நீண்ட நேரம் சுமக்கும் போட்டியொன்று நடைபெற்றது. ஆணின் வாழ்க்கையில் பெண்ணின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில்...

Read more
கலைஞர் நூற்றாண்டு விழா – 100 நூல்களை வெளியிட்ட முதலமைச்சர்

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழாய்வு இருக்கை சார்பில்; இந்திய முதலமைச்சரால் 100 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந் நூல் வெளியீட்டு விழாவனாது அண்ணா அறிவாயலத்தில் இன்று (09) நடைபெற்றது...

Read more
கொழும்பு ஹைலெவல் வீதியில் விபத்து : தந்தை மகன் பலி – தாய் படுகாயம்

கொழும்பு ஹைலெவல் வீதியில் சீமெந்து ஏற்றிச்சென்ற லொறி ஒன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில்;, மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த தாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

Read more
மூன்று பேர் நீரில் மூழ்கி பலி

இரண்டு பிரதேசங்களில் நீரில் மூழ்கி ஒரு குழந்தை உட்பட மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். சந்திவெளி சித்தாண்டி பகுதியில் சந்தனமடு ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more
கனவில் சவப்பெட்டிகளை கண்டேன் – கனடாவில் படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார் உருக்கம்

ஏதோ நடக்கப் போகிறது என உணர்ந்தேன். சவப்பெட்டிகளை கனவில் பார்த்தேன். ஏதாவது பெரிய பிரச்சனையாக இருக்குமோ என நினைத்தேன் என கனடாவில்; படுகொலை செய்யப்பட்ட நான்கு பிள்ளைகளின்...

Read more
3 நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ள ரயில் போக்குவரத்து

பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு - கோட்டை முதல் வெள்ளவத்தை ரயில் நிலையம் வரையிலான ஒரு பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இன்று முதல் 3 நாட்களுக்கு...

Read more
2,210 ஆவது நாளை எட்டியுள்ள தமிழ்த் தாய்மாரின் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் 08ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம், ஏழு ஆண்டுகள் பூர்த்தியாவதை நினைவுப்படுத்தியும்,...

Read more
ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: வவுனியா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வருகை தந்த மக்களுக்கு குடிநீர் வழங்க பொலிசார் மறுப்பு தெரிவித்தமையால் அங்கு பொலிசாருக்கும், பக்தர்களுக்கும் இடையில் பதற்ற நிலை...

Read more
தொழுகையில் ஈடுபட்டோரை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி : டெல்லியில் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

டெல்லியில் தொழுகையில் ஈடுபட்டிருந்த நபர்களை காலால் உதைத்த பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேநேரம், குறித்த பொலிஸ் அதிகாரியின் மீது...

Read more
Page 172 of 4527 1 171 172 173 4,527

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist