Latest Post

பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம்: மூவர் கைது

இதேவேளை பிரதமரின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யா-எல, காலி மற்றும் கல்கிசை பகுதியைச் சேர்ந்த 19,...

Read more
தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை – தேர்தல்கள் ஆணையகம்

ஜனாதிபதியும் பிரதமரும் பொதுமக்களின் ஆணைக்கு பணிந்து உடனடியாக பதவி விலக வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி, இந்த...

Read more
பிரதமர் ரணிலின் இல்லம் தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் !

கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் நேற்று மாலை தீவைக்கப்பட்டமைக்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். அனைத்து வகையான வன்முறைகளையும் மன்னிக்கக் கூடாது என்றும், குற்றவாளிகள்...

Read more
ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு!

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

Read more
போராட்டத்தின் வெற்றி : பதவி விலகிய முக்கிய அமைச்சர்கள் !

பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர். அதன்படி தனது அமைச்சுப் பதவியை...

Read more
இன்று முதல் எரிபொருள் விநியோகம் ஆரம்பம்

IOC எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது. இன்று முதல் திருகோணமலை முனையம் 24 மணி...

Read more
அவசரமாக ரணிலை சந்தித்து பேசுகின்றார் கோட்டா – பரபரப்பாகின்றது கொழும்பு அரசியல்!

ஜூலை 9 போராட்டத்தியன் வெற்றியை அடுத்து ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி பதவி...

Read more
குடிமக்கள் அமைதியை பேணுமாறு கோரிக்கை

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை அமைதியான முறையிலும் அரசியலமைப்பு ரீதியிலும் தீர்த்து வைப்பதற்கான சந்தர்ப்பம் உருவாகியுள்ள வேளையில் அமைதியை நிலைநாட்டுவதற்கு அனைத்து குடிமக்களும் ஆயுதப்படைகள் மற்றும் பொலிஸாருக்கு தமது...

Read more
ஒரே நாடு ஒரே சட்டம் – ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை...

Read more
Breaking news: ரணிலின் வீட்டுக்கு தீ வைப்பு

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read more
Page 2349 of 4564 1 2,348 2,349 2,350 4,564

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist