காலி - கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருளுக்காக முன்னதாக டோக்கன்...
Read moreகாலி - கோட்டை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகாமையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருளுக்காக முன்னதாக டோக்கன்...
Read moreகோட்டை ரயில் நிலையத்தில் இன்று பல ரயில்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதால் சேவையில் ஈடுபட்ட ரயில்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. அத்தோடு, ரயில் நிலையத்திலும் பெருமளவிலான...
Read moreதமிழ் தேசிய பண்பாட்டு பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தனின் மீது இனந்தெரியாத மர்மநபர்களால் சரமாரியாக வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணம், கச்சேரி எரிபொருள் நிலையத்திற்கருகில் இன்று காத்திருந்தபோதே பின்னால்...
Read moreஇலங்கை அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 10 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்,...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் மாத்தறை, வவுனியா மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் ஒரு நாளில் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்ளும் நிலையங்களை திறக்கவுள்ளதா முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க...
Read moreஹொங்கொங்கின் அடுத்த தலைவராக ஜோன் லீ இன்று (வெள்ளிக்கிழமை) பதவியேற்றுள்ளார். முன்னாள் பிரித்தானிய காலணித்துவ ஆட்சிக்கு பிறகு ஹொங்கொங், சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட 25 ஆண்டுகளைக் குறிக்கும் விஷேட...
Read moreஇலங்கை போக்குவரத்து சபையின் கோண்டாவில் சாலையில் நீண்ட நாட்களாக காத்திருந்த போதிலும், தமக்கான எரிபொருளை உரிய முறையில் வழங்காததால் தாம் சேவையில் இருந்து விலகி உள்ளதாக அச்சுவேலி...
Read moreகொழும்பு - கோட்டை இலங்கை வங்கி மாவத்தை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சட்டத்தரணிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுத்துள்ள போராட்டம் காரணமாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Read more2030ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பிரித்தானியா அரசாங்கம் பாதுகாப்பிற்காக செலவிடும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார். இந்த தொகை மேலும் 55...
Read moreபிரித்தானிய யாத்ரீகர்கள் விமானங்கள் மற்றும் விசாக்கள் இல்லாமல் தவிப்பதால், ஹஜ் முன்பதிவு முறையை சரிசெய்வதாக சவுதி அரேபியா உறுதியளித்துள்ளது. தனது புதிய பயண முறைமையின் தொழில்நுட்ப சிக்கல்கள்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.